Thursday, March 17, 2011

எங்களுக்கு உணர்ச்சி இல்லை என்று யார் சொன்னது ?

v
கீழே உள்ள  படங்களை பாருங்கள்..........



நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக சென்ற காரில் அடிப்பட்டு இருக்கிறாள் அவள் ........


அவன் அவளுக்கு உணவு கொண்டு வந்து தருகிறான் ....





மீண்டும் உணவு எடுத்து வருகிறான் ..............




அவள் இறந்துவிட்டதை நம்ப முடியாமல் அவளை அசைத்து பார்க்கிறான் ..........



தன் காதலி  இறந்து விட்டதை தாங்க முடியாமல் நெஞ்சி வெடித்து அழுகிறான் ..............





மீண்டும் வரமுடியாத தூரத்திற்கு அவள் சென்றுவிட்டால் என்று புரிந்தவுடன்  சோகமே உருவாக அவளை பார்த்து கொண்டிருக்கிறான் ...................

*********************************************************
இப்போது சொல்லுங்கள் பறவைகளுக்கு உணர்ச்சி இல்லையா ?

இதை விட உயர்ந்ததா ஷாஜஹானின் காதல் ?

இதை எடுத்த புகைப்படக்காரர் நிச்சியமாக ஒரு துளி கண்ணீர் ஆவது விட்டிருப்பார்........

நீங்கள் ?................... 
**********************************************************
டிஸ்கி 1 :-  நான் பிரபல பதிவர் ஆவது பிடிக்காமல் அதை தடுக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .
தமிழ்மணத்தில் எனக்கு யாரும் ஒட்டு போட முடியவில்லை no such post என்று வருகிறது தமிழ்மண நிர்வாகத்திடம் கேட்டால் இந்த ப்ராப்ளம் எனக்கு மட்டும் தான் இருக்கிறது அதனால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள் ...
டிஸ்கி 2   :- அப்பாடா இவனுக்கு ஒட்டு போடுற தொல்லை  இல்லைன்னு யாரும் தப்பித்து போக முயற்சி செய்யவேண்டாம் இன்ட்லி இருக்கிறது அதில் உங்கள் பொன்னான வாக்கை போடுங்கள் .இதற்க்கு தீர்வு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ............. 


 

39 கருத்து சொல்றாங்க:

சக்தி கல்வி மையம் said...

நெஞ்சை நெகிழவைக்கும் புகைப்படங்கள்...
கண்டிப்பா ஓட்டு போடகிறேன் நண்பரே...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html

சக்தி கல்வி மையம் said...

தமிழ் மணத்தில் ஓட்டு போடமுடியுதே... நான் போட்டிருக்கென் பாருங்க..

அஞ்சா சிங்கம் said...

வேடந்தாங்கல் - கருன் said...

தமிழ் மணத்தில் ஓட்டு போடமுடியுதே... நான் போட்டிருக்கென் பாருங்க..//////////////////////////////
////////
அமாம் நண்பரே இந்த பதிவிற்கு மட்டும் விழுகிறது பார்க்கலாம் எவளவு நேரம் வேலை செய்கிறது என்று ..............

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையிலே புல்லரிக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காக்கை குருவி என் சாதி..
அன்பும் பாசம் கவலை எல்லா உயிரினத்திற்கும் உண்டு....

நெஞ்சம் பதரும் காட்சிகள்..

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையிலே புல்லரிக்கிறது..........////////
///////////////////

புகைப்படமும் கவிதை சொல்லும் ...........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணம் உள்பட அனைத்திலும் ஓட்டுப் போட்டாச்சி நண்பா..

sathishsangkavi.blogspot.com said...

:)

Unknown said...

காதல் இல்லையேல் சாதல்!

ஆமாம் மாப்ள எனக்கும் தமிழ்மணம் வீச மாட்டேங்குது ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

சங்கவி said...

:)
///////////////////////
வருகைக்கு நன்றி .............

வைகை said...

அவைகளுக்கு உணர்ச்சி உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால் அடிபட்டு அந்த பறவை துடிக்கும்போதுகூட உதவ மனமில்லாமல் உணர்ச்சியற்று இதை படமெடுத்த அந்த மனிதனுக்கு இருக்கிறதா?!!!

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

காதல் இல்லையேல் சாதல்!

ஆமாம் மாப்ள எனக்கும் தமிழ்மணம் வீச மாட்டேங்குது ஹிஹி!.......
/////////////////
ரொம்ப தொல்லை பண்ணுதுப்பா ...........

துளசி கோபால் said...

அன்பு உணர்ச்சி எல்லா உயிர்களுக்கும் பொது.

நெஞ்சு நெகிழும் காட்சி.

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

அவைகளுக்கு உணர்ச்சி உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால் அடிபட்டு அந்த பறவை துடிக்கும்போதுகூட உதவ மனமில்லாமல் உணர்ச்சியற்று இதை படமெடுத்த அந்த மனிதனுக்கு இருக்கிறதா?!!!
/////////////////////////////////////////////////

அவர் அந்த படங்களை நல்ல விலைக்கு விற்று விட்டார் இதுதான் மனிதன் புத்தி.................

அஞ்சா சிங்கம் said...

துளசி கோபால் said...

அன்பு உணர்ச்சி எல்லா உயிர்களுக்கும் பொது.

நெஞ்சு நெகிழும் காட்சி......................./////////////////
அந்த உணர்வு இல்லை என்றால் நரகத்தை நாம் வேறு எங்கும் போயி தேடவேண்டாம் ..............

Anonymous said...

ஒரே துணையொடு பறவைகள் வாழ்ந்ததாக சங்கப் பாடல்கள் சொல்கின்றன.. அப்படியான உன்னதக் காதல் மனிதர்களில் பார்ப்பது அபூர்வம்... அத்தப் பார்க்கையில் சாஜஹான் காதல் எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது .......... அது சரி இந்த புகைப்படத்தை எங்கே பிடித்தீர்கள் ..

அஞ்சா சிங்கம் said...

இக்பால் செல்வன் said...

ஒரே துணையொடு பறவைகள் வாழ்ந்ததாக சங்கப் பாடல்கள் சொல்கின்றன.. அப்படியான உன்னதக் காதல் மனிதர்களில் பார்ப்பது அபூர்வம்... அத்தப் பார்க்கையில் சாஜஹான் காதல் எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது .......... அது சரி இந்த புகைப்படத்தை எங்கே பிடித்தீர்கள் ............
//////////////////////////////
தன் ஆடம்பர செல்வாக்கை காட்ட கட்டப்பட்டது தான் தாஜ் மும்தாஜின் முதல் கணவனை கொன்றது ஷாஜஹான் தான் என்றும் ஒரு கூற்று இருக்கிறது . அந்த படம் நெட்டில் தற்செயலாக பார்த்தேன் .........

Unknown said...

///இதை எடுத்த புகைப்படக்காரர் நிச்சியமாக ஒரு துளி கண்ணீர் ஆவது விட்டிருப்பார்........

நீங்கள் ?...................///

பாக்குறதுக்கே கொஞ்சம் வருத்தாமாதான் இருக்கு , ஆனா இது மாதிரி உணர்ச்சியை கொட்டுவதற்கு காதிலி இல்லீயே ,நா எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்துட்டேன் ம்ம் ஒன்னும் செட்டாகலையே , கரெக்ட் பண்ணறது எப்படின்னு ஒரு போடு மாப்ள

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

///இதை எடுத்த புகைப்படக்காரர் நிச்சியமாக ஒரு துளி கண்ணீர் ஆவது விட்டிருப்பார்........

நீங்கள் ?...................///

பாக்குறதுக்கே கொஞ்சம் வருத்தாமாதான் இருக்கு , ஆனா இது மாதிரி உணர்ச்சியை கொட்டுவதற்கு காதிலி இல்லீயே ,நா எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்துட்டேன் ம்ம் ஒன்னும் செட்டாகலையே , கரெக்ட் பண்ணறது எப்படின்னு ஒரு போடு மாப்ள.
//////////////////////////////////////////////
யோவ் நீ உணர்ச்சியை கொட்ட உன் காதலி சாகனுமா என்ன?
மனைவி :- என்னங்க ஷாஜஹான் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டினான் நீங்க நான் செத்தா என்ன கட்டுவீங்க .

கணவன் :- நீ மட்டும் செத்து பாரு உடனே உன் தங்கச்சியை கட்டுவேன் ................

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் பிரச்சனை எதுவும் இல்லை.. சரி பண்ணிட்டாங்க போல...

Unknown said...

///சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்மணம் பிரச்சனை எதுவும் இல்லை.. சரி பண்ணிட்டாங்க போல..///

ஆமாமா தமிழ்மணத்திற்கும் அவருக்கும் இருந்த வாய்க்கா தகராறு சரிஆகிடுச்சு போல ,

MANO நாஞ்சில் மனோ said...

//நான் பிரபல பதிவர் ஆவது பிடிக்காமல் அதை தடுக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்//

எலேய் மக்கா நான் வரட்டுமா உதவிக்கு....?

MANO நாஞ்சில் மனோ said...

இந்த படம் ஏற்கெனவே பார்த்ததுதான் இருந்தாலும் காதலின் வலி என்றும் மாறாது இல்லையா......

MANO நாஞ்சில் மனோ said...

//அப்பாடா இவனுக்கு ஒட்டு போடுற தொல்லை இல்லைன்னு யாரும் தப்பித்து போக முயற்சி செய்யவேண்டாம் இன்ட்லி இருக்கிறது ///


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

Anonymous said...

அருமையான படங்கள்

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி

ராஜ நடராஜன் said...

கோழிச்சண்டை,கருணாநிதி,ஜெயலலிதா சண்டை மாதிரி இது புறா சண்டை இல்லையே!

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//நான் பிரபல பதிவர் ஆவது பிடிக்காமல் அதை தடுக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்//

எலேய் மக்கா நான் வரட்டுமா உதவிக்கு....?//////
////////////////////////////

நீங்க சொன்ன உடனே சரிப்பன்னிட்டாங்க எல்லாம் ஒரு பயம்தான் ...........

அஞ்சா சிங்கம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பகிர்வுக்கு நன்றி...........////////////

வருகைக்கு நன்றி .............

அஞ்சா சிங்கம் said...

ராஜ நடராஜன் said...

கோழிச்சண்டை,கருணாநிதி,ஜெயலலிதா சண்டை மாதிரி இது புறா சண்டை இல்லையே!.......
///////////////////////////////////

இது காதல் கதை .........

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்.////////////////
///////////////////
இது என்ன புது விதமா இருக்கு ???????????///

பாலா said...

காதல் காக்கா குருவிக்கிட்ட கூட இருக்குனு நம்ம டாக்குடர் ஒரு படத்துல சொன்னது நினைவுக்கு வருது. படங்களே கதை சொல்கிறது. என்ன சொல்வது பெருமூச்சுதான் வெளிப்படுகிறது.

அஞ்சா சிங்கம் said...

பாலா said...

காதல் காக்கா குருவிக்கிட்ட கூட இருக்குனு நம்ம டாக்குடர் ஒரு படத்துல சொன்னது நினைவுக்கு வருது. படங்களே கதை சொல்கிறது. என்ன சொல்வது பெருமூச்சுதான் வெளிப்படுகிறது....................////////////////////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..........

உளவாளி said...

டிஸ்கி 1 :- நான் பிரபல பதிவர் ஆவது பிடிக்காமல் அதை தடுக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .
\\\\\\\\\\\\\\\\
ஐயோ!! நான் விஜயகாந்த் சார் கிட்ட சொல்லலாம்னு பாத்தா அவரு வேற தனிக்கட்சி ஆரம்பிக்கிற மூடுல இருக்குறாரு. வாட் டு டூ ?

டக்கால்டி said...

ரசித்தேன்...அவ்ளோ தான்

Anonymous said...

//டிஸ்கி 1 :- நான் பிரபல பதிவர் ஆவது பிடிக்காமல் அதை தடுக்க பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .//

அடுத்த விஜயகாந்த் ரெடி!!

அஞ்சா சிங்கம் said...

டக்கால்டி said...

ரசித்தேன்...அவ்ளோ தான்........////////

வாங்க நண்பா உங்க ப்ளாகை காணுமே ?
என்ன ஆச்சி ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நெகிழ வைக்கும் புகைப்படங்கள்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணம் சரியாகிடுச்சுன்னு நெனைக்கிறேன்....

Popular Posts