Tuesday, April 12, 2011

நகைச்சுவை கலாட்டா

v

நேற்றைய பதிவை போல இதுவும் காமடி கலவை மட்டும் தான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கம்பனிக்கு கிடையாது .

இந்த உலகம் இன்னும் நம்மளை நம்புது ....................




சீக்கிரம் எடுங்க பாஸ் பதிவர்கள் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சி .......................


டி.வீ.யை  உடச்சது  ஒரு குற்றமா? இதுக்கு போட்டு ஆளாளுக்கு அடிக்கிறாங்க ஒரு பச்சை பிள்ளையை போட்டு ..................




இப்போ வந்த மதுரை  படங்களை பார்த்த பாதிப்பு .........................


அந்த கிழவியின் முகத்தை பாருங்க உண்மையிலேயே ரொம்ப நொந்து போயி வசனம் பேசுறாங்க ........
அரசியலில் இவர் வந்தால் வடிவேலு அளவுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான் ..................
**********************************************************************
இப்போ கொஞ்சம் எஸ்.எம்.எஸ். ஜோக் 


நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...


அவ என் பக்கத்துல வந்தா...


ரொம்ப பக்கத்துல வந்தா....


வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...


“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”


ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!
*****************************************************
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம்பழம்  எல்லாம் வைக்க முடியாது... சங்கு
ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
*****************************************************
இது தத்துவம் (அட நம்புங்கப்பா)

முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது

என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி

பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...........

 


55 கருத்து சொல்றாங்க:

ரஹீம் கஸ்ஸாலி said...

vadai

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கலான பதிவு

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

கலக்கலான பதிவு...............//////////

வாங்க நண்பா சென்னை எப்படி இருந்தது ...........

Unknown said...

நானெல்லாம் கடைசி பெஞ்ச்காரங்க>..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இரு வாரேன்........

Speed Master said...

வந்தேன் வாக்களித்து சென்றேன்

கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1

http://speedsays.blogspot.com/2011/04/1.html

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நானெல்லாம் கடைசி பெஞ்ச்காரங்க>..//////////////
//////////////////
நானும் தான் அண்ணே அப்போதான் வாதியாருக்கு தெரியாமல் வெளியேற முடியும் ........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இரு வாரேன்........////////////
அடடா பண்ணி எஸ்கேப் ஆய்டுச்சா?

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

ஆமாம்.......சொல்லவே இல்ல!!

சக்தி கல்வி மையம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இரு வாரேன்.... --- இவரு நேத்து சாட்ல என்ன யாருன்னு கேட்டுட்டாரு சிங்கம்... என்னன்னு கேளுங்க?

சக்தி கல்வி மையம் said...

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம்பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு
ஊதிவிட்டுதான் கெளம்பனும்...--
எப்படி இதெல்லாம்?

சக்தி கல்வி மையம் said...

இந்த உலகம் இன்னும் நம்மளை நம்புது .................... இன்னும் சிரிப்பு நிக்கல..

சக்தி கல்வி மையம் said...

பதிவை போட்டு எங்கய்யா போன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம்பழம் எல்லாம் வைக்க முடியாது... ///////

ஏன் வெச்சித்தான் பாக்கறது?

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவை போட்டு எங்கய்யா போன?..////////
இங்க தான் இருக்கேன் .

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம்பழம் எல்லாம் வைக்க முடியாது... ///////

ஏன் வெச்சித்தான் பாக்கறது?...............///////////
////////////////
சரி அப்புறம் சங்கு கப்பலுக்கு ஊதுவான்களா இல்ல நமக்கு ஊதுவான்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இரு வாரேன்.... --- இவரு நேத்து சாட்ல என்ன யாருன்னு கேட்டுட்டாரு சிங்கம்... என்னன்னு கேளுங்க? ////////

நேத்து நான் யார் கூடவும் சாட் பண்ணவே இல்லியே? நாராய்ணா இந்த போலிகள் தொல்ல தாங்க முடிலடா... மருந்தடிச்சு கொல்லுடா.........!

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இரு வாரேன்.... --- இவரு நேத்து சாட்ல என்ன யாருன்னு கேட்டுட்டாரு சிங்கம்... என்னன்னு கேளுங்க?...........
//////////////////////////////////////////////
அவரு ஆம்பளைங்க பேரை எல்லாம் ஞாபகம் வச்சிருக்க மாட்டாரு ...அவரு ஒரு கலா ரசிகன் .................

அஞ்சா சிங்கம் said...

கலா தான் என்கிட்டே சொல்லிச்சி ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...


“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”


ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!
////////

ஆமா நீங்களும் தான் சொல்லவே இல்ல, அந்த முக்கு பிச்ச எடுக்குறவதான் உங்க லவ்வருன்னு........ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா........!

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இரு வாரேன்.... --- இவரு நேத்து சாட்ல என்ன யாருன்னு கேட்டுட்டாரு சிங்கம்... என்னன்னு கேளுங்க? ////////

நேத்து நான் யார் கூடவும் சாட் பண்ணவே இல்லியே? நாராய்ணா இந்த போலிகள் தொல்ல தாங்க முடிலடா... மருந்தடிச்சு கொல்லுடா.........!////////////////////////
என்னது போலியா ? உனக்குமா? வெளங்கீரும் ................

அஞ்சா சிங்கம் said...

////////////////////////////ஆமா நீங்களும் தான் சொல்லவே இல்ல, அந்த முக்கு பிச்ச எடுக்குறவதான் உங்க லவ்வருன்னு........ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா........!/////////////////

பப்ளிக் பப்ளிக்.................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடருக்கு அரசியலா சினிமாவாங்கறது, தேர்தல்ல திமுகவா, அதிமுகவான்னு கேக்கற மாதிரி, ஒவ்வொரு தடவையும் இதுக்கு அது பெட்டர்னு இல்ல அதுக்கு இது பெட்டர்னுதான் தோணும் ஆனா ரெண்டுமே.....

சி.பி.செந்தில்குமார் said...

>>சீக்கிரம் எடுங்க பாஸ் பதிவர்கள் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சி ..............

ஹி ஹி ஹி நானும் ராம்சாமியும் சண்டை போட்டுக்கிடப்போறோம்.. ஹா ஹா

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>சீக்கிரம் எடுங்க பாஸ் பதிவர்கள் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சி ..............

ஹி ஹி ஹி நானும் ராம்சாமியும் சண்டை போட்டுக்கிடப்போறோம்.. ஹா ஹா..............////////////////
////////////////////////
ச்சே ச்சே .......இவரு அதுக்கு சரிபட்டு வர மாட்டாரு .......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>சீக்கிரம் எடுங்க பாஸ் பதிவர்கள் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சி ..............

ஹி ஹி ஹி நானும் ராம்சாமியும் சண்டை போட்டுக்கிடப்போறோம்.. ஹா ஹா
/////

ஆமா இவரு குஷ்பூவுக்கு சப்போர்ட் பண்றாரு நான் நமீதாவுக்கு சப்போர்ட் பண்றேன், ரெண்டு பேரும் சண்ட போட்டு ஏரியா பிரிச்சுக்க போறோம்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அஞ்சா சிங்கம் said...
சி.பி.செந்தில்குமார் said...

>>சீக்கிரம் எடுங்க பாஸ் பதிவர்கள் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சி ..............

ஹி ஹி ஹி நானும் ராம்சாமியும் சண்டை போட்டுக்கிடப்போறோம்.. ஹா ஹா..............////////////////
////////////////////////
ச்சே ச்சே .......இவரு அதுக்கு சரிபட்டு வர மாட்டாரு ....... ///////


ஆமா இதுக்கு சிபி மட்டும்தான் சரிப்பட்டு வருவாரு! (ஆமா குஷ்பூவுக்கு பீஏவா இருக்கத்தானே கேக்குறீங்க?)

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடருக்கு அரசியலா சினிமாவாங்கறது, தேர்தல்ல திமுகவா, அதிமுகவான்னு கேக்கற மாதிரி, ஒவ்வொரு தடவையும் இதுக்கு அது பெட்டர்னு இல்ல அதுக்கு இது பெட்டர்னுதான் தோணும் ஆனா ரெண்டுமே.....///////////
விஜயகாந்துக்கு தண்ணி அடிக்காமல் பேச முடியாது .......
ஆனால் விஜய்க்கு பேசவே தெரியாது ........
இவரு மேடை ஏறி பேசிட்டாலும் அப்படியே தேன் வந்து பாயிது காதினிலேன்னு நாங்க எல்லாம் புல் அடிச்ச குரங்கு மாதிரி நிக்க வேண்டியது தான் ...........

அஞ்சா சிங்கம் said...

///////////////////////////////////ஆமா இதுக்கு சிபி மட்டும்தான் சரிப்பட்டு வருவாரு! (ஆமா குஷ்பூவுக்கு பீஏவா இருக்கத்தானே கேக்குறீங்க?)///////////////////


எனக்கு ஒரு சந்தேகம் குஸ்பு பி.ஏ. க்கு உண்மையில் என்ன வேலை இருக்கும் எவ்ளோ சம்பளம் கிடைக்கும் ஒரு பொது அறிவுக்காக கேட்டேன் ..................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
///////////////////////////////////ஆமா இதுக்கு சிபி மட்டும்தான் சரிப்பட்டு வருவாரு! (ஆமா குஷ்பூவுக்கு பீஏவா இருக்கத்தானே கேக்குறீங்க?)///////////////////


எனக்கு ஒரு சந்தேகம் குஸ்பு பி.ஏ. க்கு உண்மையில் என்ன வேலை இருக்கும் எவ்ளோ சம்பளம் கிடைக்கும் ஒரு பொது அறிவுக்காக கேட்டேன் ..................

/////////

இத சிபிகிட்டதான் கேக்கனும் அவருதான் ஏற்கனவே நமீதாகிட்ட பீஏவா, நைட்வாட்ச்மேனா குப்ப கொட்டுனாரு...!

அஞ்சா சிங்கம் said...

இத சிபிகிட்டதான் கேக்கனும் அவருதான் ஏற்கனவே நமீதாகிட்ட பீஏவா, நைட்வாட்ச்மேனா குப்ப கொட்டுனாரு...!/////////////////////
////////////////////////////////
அட பாவி மனுஷா அப்பேற்பட்ட வேலையே விட்டுட்டு தான் பதிவு போட்டு பொழுது போக்குறாரா?

சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ.. ராம்சாமி ஆபாசமா பேசறார்...குஷ்பூ பி ஏவுக்க்கு என்ன வேலை இருக்கும்னு கேட்டுட்டார்.. இனி பதிவுலகம் என்ன ஆகப்போகுதோ.. யார் உ=யார் எல்லாம் அவரை கும்மப்போறாங்களோ.ஹி ஹி

வைகை said...

பெரிய மனுசங்க சண்டைல நான் என்ன பண்றது?

MANO நாஞ்சில் மனோ said...

//போன் ஒயர் பிஞ்சி நாலு நாளாச்சி//


ஹா ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//இத சிபிகிட்டதான் கேக்கனும் அவருதான் ஏற்கனவே நமீதாகிட்ட பீஏவா, நைட்வாட்ச்மேனா குப்ப கொட்டுனாரு...!//

இந்த ராஸ்கல் இந்த வேலை எல்லாம் செஞ்சிருக்கானா சொல்லவே இல்ல....

MANO நாஞ்சில் மனோ said...

///சி.பி.செந்தில்குமார் said...
அய்யய்யோ.. ராம்சாமி ஆபாசமா பேசறார்...குஷ்பூ பி ஏவுக்க்கு என்ன வேலை இருக்கும்னு கேட்டுட்டார்.. இனி பதிவுலகம் என்ன ஆகப்போகுதோ.. யார் உ=யார் எல்லாம் அவரை கும்மப்போறாங்களோ.ஹி ஹி///


ஏய் நாலு பஸ்ஸை கொளுத்து, சவூதி பாலத்தில் மறியல் செய், ஓடுற ரயிலை குறுக்கே சாடி மறி, மாபெரும் உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கலேய்....

MANO நாஞ்சில் மனோ said...

//வைகை said...
பெரிய மனுசங்க சண்டைல நான் என்ன பண்றது?//

ஏன் உமக்கும் போன் ஒயர் பிஞ்சி போச்சோ....

Unknown said...

பய புள்ளைங்க ரெண்டு ரோடு ரோலருக்கு என்னமா அடிசிக்குதுங்க ஹிஹி!

Sivakumar said...

/முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது

என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி

பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்//

நடு பெஞ்ச்ல இருக்கறவன பத்தி சொல்லவே இல்ல..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

kalakkal nanpaa!

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ.. ராம்சாமி ஆபாசமா பேசறார்...குஷ்பூ பி ஏவுக்க்கு என்ன வேலை இருக்கும்னு கேட்டுட்டார்.. இனி பதிவுலகம் என்ன ஆகப்போகுதோ.. யார் உ=யார் எல்லாம் அவரை கும்மப்போறாங்களோ.ஹி ஹி............///////////////////////
////////////////
அவரு பாசமா தான் சொன்னாரு ஆபாசமா சொல்லவில்லை .எப்படி கோர்த்து விடுறாரு ...........

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

பெரிய மனுசங்க சண்டைல நான் என்ன பண்றது?..............////////////
///////////
பெரிய மனுசங்களா எங்க எங்க என் கண்ணுக்கு யாரும் தெரியலை ..........

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//இத சிபிகிட்டதான் கேக்கனும் அவருதான் ஏற்கனவே நமீதாகிட்ட பீஏவா, நைட்வாட்ச்மேனா குப்ப கொட்டுனாரு...!//

இந்த ராஸ்கல் இந்த வேலை எல்லாம் செஞ்சிருக்கானா சொல்லவே இல்ல....//////////////////////
//////////////////////
ஹி ஹி அவருக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி .................

அஞ்சா சிங்கம் said...

ஏய் நாலு பஸ்ஸை கொளுத்து, சவூதி பாலத்தில் மறியல் செய், ஓடுற ரயிலை குறுக்கே சாடி மறி, மாபெரும் உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கலேய்....//////////////////////////
/////////
சிம்பலா தீ குளிக்க சொல்லலாமே ?

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

பய புள்ளைங்க ரெண்டு ரோடு ரோலருக்கு என்னமா அடிசிக்குதுங்க ஹிஹி!.........///////////
//////////////////
ஹி ஹி கோனயா இருந்தாலும் என்னோடதாக்கும் .................

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

/முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது

என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி

பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்//

நடு பெஞ்ச்ல இருக்கறவன பத்தி சொல்லவே இல்ல............../////////////
///////////////
அவங்க வேடிக்கை பார்க்கிறவங்க .............அவங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க ..........

அஞ்சா சிங்கம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

kalakkal nanpaa!..............////////////
////////////////////
நன்றி நண்பா................

Unknown said...

முன்னாலயே படிச்சதுனாலும் நல்லா இருக்கு

பாலா said...

நண்பரே ஜோக்குகள் அனைத்தும் அருமை. அந்த போட்டோ கமெண்டுகள் உங்களுக்கு மெயிலில் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் ஒரிஜினல் இங்கே இருக்கிறது...

http://balapakkangal.blogspot.com/2011/02/blog-post_24.html

அஞ்சா சிங்கம் said...

பாலா said... நண்பரே ஜோக்குகள் அனைத்தும் அருமை. அந்த போட்டோ கமெண்டுகள் உங்களுக்கு மெயிலில் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் ஒரிஜினல் இங்கே இருக்கிறது...///////////////
///////////
ஆம் நண்பா மெயிலில் வந்ததுதான்...........

பனித்துளி சங்கர் said...

புகைப்படங்களும் அதற்கு தகுந்த வர்ணனைகளும் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

Jaleela Kamal said...

haha ஒரே சிரிப்பு தான் அசத்தலான கலட்டா

ராஜி said...

அந்த கிழவியின் முகத்தை பாருங்க உண்மையிலேயே ரொம்ப நொந்து போயி வசனம் பேசுறாங்க ........
அரசியலில் இவர் வந்தால் வடிவேலு அளவுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான்
>>
sUPER

Unknown said...

Super comedy

Popular Posts