Thursday, August 9, 2012

தகத்தகாய தமிழ் பதிவர்கள் மாநாடு

v
மிக பிரம்பாண்டமாக நடைபெற இருக்கும் அனைத்துலக பதிவர்கள் திருவிழாவிற்கான அழைப்பிதழ்





அலைகடலென திரண்டு வாரீர் வஞ்சம் தீர்த்து கொள்ள வசதியான இடம் என்பதால் பதிவுலக சண்டியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் .
  ****************************************************************

டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானதல்ல மு .கருணாநிதி # சமயத்துல குடிகாரன் பேச்சி கூட தெளிவா புரிஞ்சிடும்.

42 கருத்து சொல்றாங்க:

sathishsangkavi.blogspot.com said...

வருகிறேன்... சந்திப்போம்....

அஞ்சா சிங்கம் said...

சங்கவி said...

வருகிறேன்... சந்திப்போம்....

/////////////////////////////////////////////////

வாருங்கள் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் .....

Unknown said...

வஞ்சம் தீர்த்து கொள்ள வசதியான இடம் என்பதால் பதிவுலக சண்டியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் .
//////////////////////////////
பதிவர் சந்திப்புக்கு வர கை அரிக்குதே!

CS. Mohan Kumar said...

வீடு சுரேஷ் தம்பி வந்துடுங்க அவசியம்

செல்வின்: உங்களையே அன்னிக்கு தான் முதலில் பார்ப்பேன் போல தெரியுது

Unknown said...

தங்களை போன்ற இளைஞர்களின் முயற்சியே விழா
சிறப்புற ஏதுவாக உள்ளது. நன்றி!

சா இராமாநுசம்

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 3)

கோவி said...

ஆன் தி வே...

நாய் நக்ஸ் said...

வாங்க பழகலாம்....

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

என்ன அழைப்பிதழ் மாறிடுச்சா, முன்னர் ஒன்னு போட்டாங்களே?

//வஞ்சம் தீர்த்து கொள்ள வசதியான இடம் என்பதால் பதிவுலக சண்டியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் . //

இதுல எதாவது உள்குத்து இருக்கா?

--------

//டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானதல்ல மு .கருணாநிதி # சமயத்துல குடிகாரன் பேச்சி கூட தெளிவா புரிஞ்சிடும்.//

ஒரு வேளை சோடா குடிக்க கூட்டும் மாநாடா?

இல்லைனா பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா போல கலைநிகழ்ச்சியா இருக்குமா?

வவ்வால் said...

வீடு சுரேஷ்,

//பதிவர் சந்திப்புக்கு வர கை அரிக்குதே!//

நொய்யல் ஆற்றின் சுத்தமான தண்ணீரில் கைய வச்சிங்களா? எதுக்கும் லயன்.எஸ்.காளிமுத்து போல ஃபேமஸ் டாக்குடரா பாருங்க :-))

Admin said...

வாருங்கள் பதிவர்களே! சென்னையில் சந்திக்கலாம்..

”தளிர் சுரேஷ்” said...

நிறைய பேரு இன்னிக்கு அழைப்பு விடுத்தே பதிவு தேத்திட்டாங்க போல ! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
http://thalirssb.blogspot.in

சக்தி கல்வி மையம் said...

சந்திப்போம் நண்பர்களே..

MANO நாஞ்சில் மனோ said...

கலந்துகொள்ளும் யாவருக்கும் வாழ்த்துகள்...!

சென்னை பித்தன் said...

சந்திப்போம் செல்வின்!

குறையொன்றுமில்லை. said...

வந்துண்டே இருக்கேன்

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...

வஞ்சம் தீர்த்து கொள்ள வசதியான இடம் என்பதால் பதிவுலக சண்டியர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் .
//////////////////////////////
பதிவர் சந்திப்புக்கு வர கை அரிக்குதே!................../////////////////
ஹி ஹி ஹி வாங்க வாங்க உங்களை மாதிரி ஆளுகளைதான் எதிர்பாற்குறோம் ....

அஞ்சா சிங்கம் said...

மோகன் குமார் said...

வீடு சுரேஷ் தம்பி வந்துடுங்க அவசியம்

செல்வின்: உங்களையே அன்னிக்கு தான் முதலில் பார்ப்பேன் போல தெரியுது..................////////////////

அவசியம் பார்க்கலாம் ...........

அஞ்சா சிங்கம் said...

புலவர் சா இராமாநுசம் said... தங்களை போன்ற இளைஞர்களின் முயற்சியே விழா
சிறப்புற ஏதுவாக உள்ளது. நன்றி!..........
////////////////////////////////

எல்லாம் உங்கள் முயற்சி ஐயா .........

அஞ்சா சிங்கம் said...

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 3)
///////////////////////////////
நன்றி ......

பால கணேஷ் said...

நன்று செல்வின். அனைவரும் இணைந்து கலக்குவோம் அன்று.

அஞ்சா சிங்கம் said...

கோவி said...

ஆன் தி வே..........//////////////////////
அண்ணன் நடந்தே வருவாரு போல ............

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...

வாங்க பழகலாம்..../////////////////

பின்ன அப்படியே சும்மா விட்டிருவமா என்ன ...............?

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said... அஞ்சா ஸிங்கம்,

என்ன அழைப்பிதழ் மாறிடுச்சா, முன்னர் ஒன்னு போட்டாங்களே?////////////

இல்லை தல இதுதான் இறுதியானது ...
///இதுல எதாவது உள்குத்து இருக்கா?////

ஒரு உள்குத்தும் இல்ல எல்லாம் வெளிகுத்துதான் ..

அஞ்சா சிங்கம் said...

மதுமதி said...

வாருங்கள் பதிவர்களே! சென்னையில் சந்திக்கலாம்..////////////
வருக வருக ..........

அஞ்சா சிங்கம் said...

s suresh said... நிறைய பேரு இன்னிக்கு அழைப்பு விடுத்தே பதிவு தேத்திட்டாங்க போல ! வாழ்த்துக்கள்!
////////////////////////////////////

நன்றி சுரேஷ் ..........

அஞ்சா சிங்கம் said...

வேடந்தாங்கல் - கருண் said...

சந்திப்போம் நண்பர்களே..////////////
ஒகே ஒகே ...........

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

கலந்துகொள்ளும் யாவருக்கும் வாழ்த்துகள்...!///////////////

நீங்க வரமுடியாமல் போச்சே சித்தப்பு

அஞ்சா சிங்கம் said...

சென்னை பித்தன் said...

சந்திப்போம் செல்வின்!.......//////////////

நன்றி ஐயா .............

அஞ்சா சிங்கம் said...

Lakshmi said...

வந்துண்டே இருக்கேன்.............../////////////

வாங்க வாங்க .........

அஞ்சா சிங்கம் said...

பால கணேஷ் said...

நன்று செல்வின். அனைவரும் இணைந்து கலக்குவோம் அன்று............///////////

கண்டிப்பாக ........

அஞ்சா சிங்கம் said...

என் பதிவுலக வாழ்வில் முதல் முறையாக எனக்கு மைனஸ் ஒட்டு போட்டு சாதாரண பதிவராக இருந்த என்னை பிரபல பதிவராக ஆக்கிய அந்த நண்பருக்கு நன்றி ................
(சிராஜாகதான் இருக்கும் .)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

விழா சிறப்புற வாழ்த்துக்கள்....

நீச்சல்காரன் said...

தமிழ்ப் பதிவர்கள் திருவிழாவிற்கு வாழ்த்துக்கள்

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

அழைப்பிதழ் இப்போ நல்லா தெளிவா இருக்கு, நான் பழைய அழைப்பிதழ் மைண்ட்ல வச்சிட்டு இருந்துட்டேன்.


சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்!
(முகமூடி ஒன்னு கொடுத்தா நானும் வரப்பார்ப்பேன்)

அஞ்சா சிங்கம் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

விழா சிறப்புற வாழ்த்துக்கள்....////////

நன்றி ............

அஞ்சா சிங்கம் said...

நீச்சல்காரன் said...

தமிழ்ப் பதிவர்கள் திருவிழாவிற்கு வாழ்த்துக்கள்///////////////
நன்றி சந்திப்போம் ...........

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

அழைப்பிதழ் இப்போ நல்லா தெளிவா இருக்கு, நான் பழைய அழைப்பிதழ் மைண்ட்ல வச்சிட்டு இருந்துட்டேன்.


சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்!
(முகமூடி ஒன்னு கொடுத்தா நானும் வரப்பார்ப்பேன்)................///////////////////

அதேல்லாம் ஒன்னும் தேவை இல்லை நீங்க தயிரியமாக வாங்க .. உங்களுக்கு பூனை படை பாதுகாப்பு இருக்கு ..

அதுக்கு ஒரு குழுவை வச்சிருக்கோம் .............

அமர பாரதி said...

சென்னைப் பதிவர் சந்திப்பு சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சிராஜ் said...

அஞ்சா சிங்கம்,

இவ்ளோ பில்டப் கொடுத்துட்டு ஒழுங்கா இல்லாட்டி நல்லா இருக்காது..ஆகையால் வேலைகளை செவ்வனே செய்ய துவங்குவோம்...

Unknown said...

அஞ்சா சிங்கம் என்னால ப்திவர் சந்திப்புக்கு வர இயலாது. என் சார்பில் நீங்களே கலந்து கொள்ளவும்

unknown said...

என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
நன்றி

Popular Posts