Friday, February 4, 2011

பிரியமானவளும் ...... பிரபஞ்சமும்.........

v




சர்க்கரை துண்டாக கரையும் நிலவு --மனதில்
வளர்ந்து கொண்டிருக்கும் வானமாய்
உன் நினைவு .


**************************************************************

பூமி சூரியனை சுற்றுவது
புவி ஈர்ப்பு விசையால் நான்
உன்னை சுற்றுவது -- உன்
விழி ஈர்ப்பு விசையால்


****************************************************************


நட்சத்திர கூட்டங்களாக
உன் தோழிகள் நடுவில்
நீ மட்டும் விடி வெள்ளியாய் .


*****************************************************************


நாளை சூரிய கிரகணம் --- நீ
வீட்டிலேயே இருந்து விடு
வெழியே வந்து விஞ்சானிகளை
குழப்பி விடாதே .


***********************************************************


டிஸ்கி :- நானும் கவிதை எழுதீட்டேன் எல்லாரும் பார்த்துகங்க நானும் ரவுடி தான் ....நானும் ரவுடி தான் ....நானும் ரவுடி தான்..........

28 கருத்து சொல்றாங்க:

Unknown said...

நாளை சூரிய கிரகணம் --- நீ
வீட்டிலேயே இருந்து விடு
வெழியே வந்து விஞ்சானிகளை
குழப்பி விடாதே .///


ஐயையோ ஏண்டா மணி இந்த ப்லோகுக்கு வந்த முடியல .............

அஞ்சா சிங்கம் said...

ஐயையோ ஏண்டா மணி இந்த ப்லோகுக்கு வந்த முடியல .............//////


ஹா ...... நாங்களும் டெரர் தான்னு காட்டுவோம்ல .......

Chitra said...

பூமி சூரியனை சுற்றுவது
புவி ஈர்ப்பு விசையால் நான்
உன்னை சுற்றுவது -- உன்
விழி ஈர்ப்பு விசையால்


...very nice. :-)

Speed Master said...

கவித கவித

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

பூமி சூரியனை சுற்றுவது
புவி ஈர்ப்பு விசையால் நான்
உன்னை சுற்றுவது -- உன்
விழி ஈர்ப்பு விசையால்


...very nice. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ........

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

கவித கவித..../////////

நன்றி .....

உளவாளி said...

வானியல் ஆராய்சிக்கான ஆஸ்கார் விருது கொடுபதாக இருந்தால் உங்களுக்கு தான் மொதல்ல கொடுக்கணும்..

MANO நாஞ்சில் மனோ said...

//பூமி சூரியனை சுற்றுவது
புவி ஈர்ப்பு விசையால் நான்
உன்னை சுற்றுவது -- உன்
விழி ஈர்ப்பு விசையால்//


அசத்தல்...........
பாத்து சுத்துடே, விழி ஈர்ப்பால் சுட்டெரித்து விட போகிறாள்....

அஞ்சா சிங்கம் said...

அசத்தல்...........
பாத்து சுத்துடே, விழி ஈர்ப்பால் சுட்டெரித்து விட போகிறாள்..../////////

அண்ணே பாதுகாப்பான தூரத்தில்தான் சுத்த முடியும் .....

அஞ்சா சிங்கம் said...

உளவாளி said...

வானியல் ஆராய்சிக்கான ஆஸ்கார் விருது கொடுபதாக இருந்தால் உங்களுக்கு தான் மொதல்ல கொடுக்கணும்..////

பரவாயில்லை தலைப்பை புரிந்து கொண்டீர்கள் .......

sathishsangkavi.blogspot.com said...

Nice Wordings......

Anonymous said...

>>> அடுத்த ஆட்சில பாராட்டு விழா நடக்கும்போது உங்கள பேச கூப்டுவாங்க. உசாரு!!

மாணவன் said...

எல்லாமே நல்லாருக்கு பாஸ்...

தொடர்ந்து எழுதுங்க...

Admin said...

நல்ல கவிதைகள். இரசித்தேன்.

Unknown said...

கவிதா சாரி கவித சூப்பரப்பு

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ரவுடியா? பார்த்தா நல்லவர் மதிரி இருக்கீங்க?

அஞ்சா சிங்கம் said...

சங்கவி said...
Nice Wordings....../////////////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...
>>> அடுத்த ஆட்சில பாராட்டு விழா நடக்கும்போது உங்கள பேச கூப்டுவாங்க. உசாரு.............//////////////////

அடுத்த ஆட்சியிலேயுமா .............தாங்காதுடா சாமி .............

அஞ்சா சிங்கம் said...

பாரத்... பாரதி... said...
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.
//////////////////////////////////

என் நன்றிகளும் ................

அஞ்சா சிங்கம் said...

மாணவன் said...
எல்லாமே நல்லாருக்கு பாஸ்...

தொடர்ந்து எழுதுங்க......................//////////////////

கண்டிப்பாக முதல் வருகைக்கு நன்றி ..............

அஞ்சா சிங்கம் said...

சந்ரு said...
நல்ல கவிதைகள். இரசித்தேன்................///////////


வருகைக்கு நன்றி நண்பரே ..............

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...
கவிதா சாரி கவித சூப்பரப்பு................///////////////////////

போங்க பாஸ் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...
நீங்க ரவுடியா? பார்த்தா நல்லவர் மதிரி இருக்கீங்க?..........................//////////////////////////

நாங்கெல்லாம் ராவான ரவடி ..............

ரஹீம் கஸ்ஸாலி said...

வந்தேன் படித்தேன் வாக்களித்தேன் சென்றேன்

Unknown said...

//நட்சத்திர கூட்டங்களாக
உன் தோழிகள் நடுவில்
நீ மட்டும் விடி வெள்ளியாய்//
பார்ரா! :-)
கலக்குங்க பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பதிவு போட்டா ஏதாவது சொல்றதில்லையா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம் என்னமோ நடந்திருக்கு.....

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பதிவு போட்டா ஏதாவது சொல்றதில்லையா....?

கண்டிப்பா சொல்றேன் தலைவா .............

Popular Posts