Thursday, January 17, 2013

காட்டுமிராண்டிகளின் தேசத்தில் ரிஸானா

v
வார்த்தைகளில் நிதானிக்க முடியாத காரணத்தால் இந்த காணொளியை பகிர்கிறேன் .
சவுதி காட்டு மிராண்டிகளால் ஆளப்படும் தேசம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது .
அங்கு வேலைக்கு செல்லும் அனைவரும் அவர்கள் பார்வையில் அடிமைகள்தான்.
அடிமைகளை எப்படி நடத்தவேண்டும் என்று  போதிக்க பட்டுள்ளதால். அதை அவர்கள் பெருமையாக தான்  நினைப்பார்கள் . எண்ணெய் வளம் இருக்கும் வரை இந்த ஆட்டம் தொடரும் . பிறகு நாய் படாத பாடு அவர்கள் படவேண்டி இருக்கும்..
முன்பெல்லாம் சில பெருசுகள்  சமூக குற்றம் நடக்கும்போது இவனுகளை எல்லாம் சவுதி பாணியில் தண்டனை கொடுத்தால்தான் சரி வரும் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். அரசியல் சார் குற்றங்கள் வெளிவரும்போது ராணுவ ஆட்சி வந்தால்தான் சரிப்படும் என்று சொல்வதையும் நாம் கேட்டிருப்போம் இவை இரண்டும் எவ்வளவு முட்டாள்தனமானது என்று பாக்கிஸ்தானும் சவுதியும் நமக்கு கண் முன் பாடங்களாக இருக்கின்றது .

இந்த தண்டனைக்கு வக்காலத்து வாங்கும் சிலரை  நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது . கிழிந்த டவுசருக்கு (ஷரியா) எத்தனை ஓட்டுதான் போடுவார்கள் என்று .
இந்த திமிர் பிடித்த சவுதி தொழில் அதிபர்கள் இந்தியாவிற்கு தொழில் முறையில் வரும்போது 2 மாதமோ 3 மாதமோ தங்க நேர்ந்தால் . இங்கு சிறு முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். மூன்று மாதம் அனுபவித்து விட்டு பிறகு தலாக் சொல்லிவிட்டு பறந்து விடுவார்கள் .
இதற்க்கு ஹைதராபாத்தில் பல ஏஜண்டுகள் இருக்கிறார்கள் .
இது அவர்கள் மத சட்டப்படி அனுமதிக்க பட்ட செயல்.
விபச்சாரம் செய்ய கூடாதாம் அது ஹராம் . அதே நேரம் அதுக்கு ஒரு குறுக்கு வழியும் போட்டு குடுத்திருக்காங்க .

உடல் முழுவதும் ரத்தத்திற்கு பதில் திமிர் ஓடிகொண்டிருக்கும் சவுதிகளை போல மாறிவிட வேண்டும் என்று இங்கும் சிலர் துடிப்பது பார்த்தால் ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான் நியாபகத்திற்கு வருகிறது .

 இதில் மலுபலான பதில் வேறு. ரிசானா விஷயத்தில் யாராவது தவறு செய்திருந்தால். அவர்களுக்கு இறைவன் மறுமையில் தீர்பளிப்பான் .
மற்றவர்களுக்கு இதை பற்றி பேச அருகதை இல்லை என்று சொல்பவர்கள் .
குஜராத் கலவரத்தில் மோடி தவறு செய்திருந்தால். அவரையும் மறுமையில்  இறைவன் தண்டித்து கொள்ளட்டுமே.

சவுதிகளின் உயர்வு மனபான்மைக்கு கிழே வரும் காணொளியை பாருங்கள் இதற்க்கு பெயர்தான் சகோதரத்துவம்.
  

114 கருத்து சொல்றாங்க:

சீனு said...

இரண்டாவது வீடியோ மனிதத் தன்மை அற்ற கேவலமான வக்கிரமான வீடியோ... மனிதனை மனிதனாக மதிக்க என்று கற்றுக் கொள்வார்கலோ

அஞ்சா சிங்கம் said...

சீனு said...

இரண்டாவது வீடியோ மனிதத் தன்மை அற்ற கேவலமான வக்கிரமான வீடியோ... மனிதனை மனிதனாக மதிக்க என்று கற்றுக் கொள்வார்கலோ
///////////////
அந்த காட்சியில் உங்களுக்கே புரிந்திருக்கும் அவர்கள் மட்டும்தான் மனிதர்கள் என்ற உயரிய மனப்பான்மை .
சக முஸ்லீம் சகோதரனையே மிருகம் நாய் என்று சொல்லும் அளவிற்கு உயரிய மனப்பான்மை ஊறிபோயி இருக்கு என்றால் .
எவ்வளவு கீழ்த்தனமான மனிதர்கள் இவர்கள் என்று . ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் குறை சொல்ல எந்த யோக்கிதையும் இவர்களுக்கு இல்லை .

Anonymous said...

இதுல ஆதரிக்கிறோம்ங்கிற பேருல சலம்பிக்கிட்டு திரிய பயலுக எல்லாம் இந்திய குடியுரிமைய தூக்கிப் போட்டுட்டு சவுதில போய் செட்டிலாகட்டும். இங்க இவனுங்க மேல எனக்கு நிறைய கோவம் இருந்தாலும் மார்க்க கோட்பாடு வழி நடக்கிறானுங்க, என்ன தான் இருந்தாலும் நம்ம தமிழனுங்க ரத்தம், நம்ம சகோதரனுங்க, தக்கரீதியான வாக்குவாதம் தான் செய்யறானுங்க, நாம தப்பு சொல்ல முடியாதுனு சகிச்சிக்கிட்டு இருந்தாக்கா, மனிதனுக்கு மனிதன் உயிரை எடுப்பதை இவன் மதம் என்பதற்காக ஆதரிக்கிறானுங்களே, இவனுங்க மனுசனுங்களே கிடையாது போல.

நல்ல வேளை நான் குடிக்கிறத விட்டுட்டேன், இல்லன்னா வார்த்தைகள் இன்னும் காரமா வந்திருக்கும். கொஞ்சம் மதம், மார்க்கம் என்பதையெல்லாம் தள்ளி வச்சிட்டு சக மனிதன், உயிர்னு யோசிச்சி பாருங்க மக்களே.

Anonymous said...

என்ன மறுமையில தண்டிப்பான் மயிறுல தண்டிப்பான்னுட்டு. இப்ப இந்த இடத்துல நாம ஆதரிக்கலன்னா இந்துத்வானுவானுங்க திருட்டு பயலுவ. இதுக்காகவே காறி உமிழவேண்டியிருக்கு.

அஞ்சா சிங்கம் said...

@ ஆரூர் மூனா
இது நான் ராஜ நடையில் போட்ட பின்னூட்டம்
அப்படியே இங்கே போடுறேன்

அஞ்சா சிங்கம் said...

இந்த நிகழ்ச்சி குறித்த பதிவுகளில் நான் பின்னூட்டம் இடுவதை வேண்டும் என்றே தவிர்த்து வந்தேன் .
இந்த விஷயத்தில் எதிர்வாதம் யாராவது புரிந்தால் நான் கட்டுபாட்டை இழந்து விடுவேன் என்று எனக்கு தெரியும் .
இதை வக்காலத்து வாங்கி எழுதிய சில பதிவுகளை பார்த்தேன் .
அவர்கள் சொல்லும் குற்றவாளிகளின் பட்டியல் முதல் குற்றவாளி அந்த பெண்ணின் தாயார் ,வெளிநாட்டிற்கு பிழைக்க அனுப்பியதால் .
ரெண்டாவது குற்றவாளி தூதரகங்கள் சரியான மொழிபெயர்பாலரை நிறுவ வில்லை .
மூன்றாவது குற்றவாளி இறந்த குழந்தையின் பெற்றோர்கள் . அவர்கள் அந்த சிறுமியை மன்னிக்க தவறியதால் .
ஆனால் எந்த விதத்திலும் சவ்தி அரசாங்கம் குற்றவாளி இல்லை . அவர்கள் நியாயமான தீர்ப்பயே அளித்தார்கள் என்று.
இப்படி வக்காலத்து வாங்குபவர்களை சவ்தி பாணியில் தண்டனை குடுக்க மனம் ஏங்குகிறது .
நடு ரோட்டில் உட்கார வைத்து . எல்லோரும் சுற்றி நின்று காரி துப்பலாம் ..........

Anonymous said...

மனிதனை மிஞ்சியதா மதமும் மார்க்கமும். உன் உடம்பில் ரத்தம் ஒடுவதை போல் தானே அந்த பெண்ணின் உடலிலும் ஒடியிருக்கும். உன் மார்க்கத்தில் இருப்பதனால் உனக்கு ரத்தமும் அந்த மார்க்கத்தில் இல்லாததால் அந்த பெண்ணுக்கு என்ன சாக்கடையுமா ஒடியது. வேணாம். நான் உணர்ச்சி வசப்பட ஆரம்பித்து விட்டேன்.

மனிதனாக இருந்தால் நீ கண்டனம் தெரிவி. இல்லை சற்று சங்கடமாக இருக்கிறதா, அமைதியாக இருந்துவிட்டு போகலாமல்லவா. அந்த செயலை ஆதரிக்கும் போது தான் கோபம் வருகிறது.

ராஜ நடராஜன் said...

இப்ப சிங்கம் புறப்பட்டு விட்டதா?

நான் காணொளி பார்த்துட்டு மறுபடியும் வருகிறேன்.

அஞ்சா சிங்கம் said...

@ ஆரூர் மூனா
இங்குதான் தலைவரே நாம் நிக்கிறோம் உண்மையில் நான் ரொம்ப வெறி ஏறி போய் தான் இருக்கேன் .
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மதம் என்ன மைக்கு தேவை . ஜோம்பிகள் மாதிரி வாழ்வது பெருமையா .?

அந்நியன் 2 said...

சவுதி மன்னரா அந்த நபரை அடிக்குறார் ?
சவுதி மன்னரா அந்நபரை திட்டுகிறார் ?
சவுதி குடிமகனா அந்நபரை விமர்சிக்கிறார் ?

நீங்களே ஒரு ட்ராமாவை ஏற்படுத்தி வைத்திக் கொண்டு இஸ்லாமை இழிவு படுத்தனும் என்று கோவணம் கட்டிக் கொண்டு அழைந்தால் பார்க்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் பைத்தியம் என்றுதான் எண்ண தோன்றுகிறது.
நான் கூட ஒருத்தனை பிடித்து அடைத்து வைத்துக் கொண்டு ஏண்டா ஆரூர் மூனா...இனிமேல் நீ திருடுவியா...திருடிவியானு அடித்தால் நீங்கல்லாம் ஆரூர் மூனா திருடிவிட்டார் என்றா சொல்வீர்கள் ?

நான் கேட்கிறேன் சுய புத்தியோடுதான் இருக்கின்றீர்களா ?

Anonymous said...

@அந்நியன் என்றைக்கோ ஒரு மன நோய் பிடித்த ஒருவன் சொன்னதை இன்றைக்கும் அதை சட்டமாக கடைபிடித்துவரும் காட்டுமிராண்டிகளுடன் நீதி நீர்மை பற்றி கதைத்து பிரயோசனம் இல்லை.

Anonymous said...

well said Aniyan

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமே, நரேந்திர மோடியா குஜராத்ல ஆளுங்கள கொளுத்தினார், நரேந்திர மோடியா இஸ்லாமிய பெண்களை மானப்பங்கப்படுத்தினார்? பின்ன என்னாத்துக்கு அவர குற்றவாளின்னு சொல்றியோ அப்படித்தான் இதுவும்.

கடைசியில என்னையும் ஒரு கார்னர்ல தள்ளி இந்துத்வாவை உதாரணத்துக்கு கொடுக்க வச்சிட்டீங்களே ராசாக்களே. நல்லாயிருங்கப்பா.

Anonymous said...

/// அந்நியன் 2 said...

சவுதி மன்னரா அந்த நபரை அடிக்குறார் ?
சவுதி மன்னரா அந்நபரை திட்டுகிறார் ?
சவுதி குடிமகனா அந்நபரை விமர்சிக்கிறார் ?

நீங்களே ஒரு ட்ராமாவை ஏற்படுத்தி வைத்திக் கொண்டு இஸ்லாமை இழிவு படுத்தனும் என்று கோவணம் கட்டிக் கொண்டு அழைந்தால் பார்க்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் பைத்தியம் என்றுதான் எண்ண தோன்றுகிறது.
நான் கூட ஒருத்தனை பிடித்து அடைத்து வைத்துக் கொண்டு ஏண்டா ஆரூர் மூனா...இனிமேல் நீ திருடுவியா...திருடிவியானு அடித்தால் நீங்கல்லாம் ஆரூர் மூனா திருடிவிட்டார் என்றா சொல்வீர்கள் ?

நான் கேட்கிறேன் சுய புத்தியோடுதான் இருக்கின்றீர்களா ? ///

தம்பி அறிவு ஜீவி, ஏன் வெத்தா பொங்குற, போய் வீட்ல யாராவது ஆம்பிளைங்க இருந்தா அழைச்சிக்கிட்டு வா போ. இதுக்கு பதில் சொல்றதுக்கு பதிலா வேற எங்கயாவது சொறிஞ்சிக்கிட்டு போகலாம். ஏம்பா திருட்டுத்தனமா பதில் சொல்றதுக்கு நல்ல அறிவாளிகளா கூட்டிக்கிட்டு வாங்கப்பா.

Anonymous said...

PART 2. உயிரைக் கொல்லுதல் கொடிய பாவம்.
உயிரில் கவனம் தேவை
( தெத்தா துத்தா புத்தா சுத்தா சீத்தா )

உயிர் ஆசை வெறி பிடித்த மிருகங்கள் அப்பாவிப் பெண்களைச் சில நேரங்களில் அத்து மீறித் தூக்கிச் சென்று பலவந்தமாகக் கொன்று விடுகின்றனர்.

இம்முறையிலுள்ள கொலை செய்வோர்களோடு மட்டுமே தொடர்புடையதாகவுள்ளது.

இத்தகைய பல விதமான கொலைகளில் மூன்றாவதாக கூறப்பட்ட வகையில் சிக்கிக் கொண்ட பெண்களைத் தவிர ஏனைய அனைத்து வகைக் கொலைகளில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் கடவளின் கடுமையான கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.

‘மரண தண்டனை’ எனப்படும் இத்தகைய கொலையைக் குறித்து இறைவன் “மரணதண்டனையை நெருங்காதீர்கள்” நிச்சயமாக அது அவமானக்கேடானதாகும். மேலும் அது (பல்வேறு கேடுகளுக்கான) தீய பாதையாகவும் இருக்கிறது” என்று குருமறை மூலம் எச்சரிக்கிறான் (கிர்கிசா 18.30)

இறைவன் மனிதர்களை நோக்கி “கொலையை செய்யாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில் ’மரண தண்டனை பக்கம் நெருங்காதீர்கள்’ என்று விலக்கியிருப்பது எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

‘நெருப்பைத் தொடாதே!’ என்பதை விட ‘நெருப்பின் பக்கமே நெருங்காதே!’ என்றுரைப்பது வலிவு மிக்கதல்லவா?

வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல் ‘கொலை செய்யும்’ எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்’ என்று மட்டும் பிராபிஸ் கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான ‘கண்ணுக்கு கண்’ எனும் சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் பிராபிஸ் கூறுகிறது.

‘கொலைக்கு நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் உணர்ச்சி வசப்படும் நிலை கூட மேற்கண்ட டயலாக்கின் மூலம் நேராகவே விலக்கப்பட்டிருக்கிறது.

ஒருவன் ஒரு கொலையை செய்யும் போது அங்கே அவர்களோடு மூன்றாம் நபராக அசுரனும் இருக்கிறான் எனும் கிர்கிசாமொழி (ராமர் (உளி), தகிடதிமிதா) மேற்கண்ட ஸ்ரீவசனத்தின் கருத்தை மேலும் விளக்குகிறது.

ஒரு மனிதர் கடவுள் அவர்களிடம் ‘மனிதனின் தூதரே! மனிதனிடம் மிகப் பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார்.

அதற்கு கடவுள் அவர்கள் அவரை நோக்கி, மனிதன் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதிற்கு பதில் என்னை ஏன் வணங்குகிறாய் என்றார்கள்.

‘இதற்குப் பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார்.

அதற்கு கடவுள் ‘தவறுதலாக விபத்தில் ஏற்பட்ட மரணத்திற்காக சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது!’ என்றார்கள்.

‘இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும் கேட்டதும், கடவுள் அவரை ‘அது தவறு என்று தெரிந்தும் நீ அதற்கு சப்போர்ட் பண்ணுவது!’ என்று பதிலளித்தார்கள்.

அந்நேரம் அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – இந்த மேட்டருக்கு சப்பைக்கட்டு கட்டி ஆதரிக்கும் உன்னை நானும் மனிதனும் மன்னிக்க மாட்டோம் என்று சொன்னார்கள்.

(கொலை செய்யக் கூடாதென்று) கடவுள் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்.’

உன் மார்க்கத்தார் தண்டனை என்ற பெயரில் கொலை செய்வதை கண்டனத்துக்குரியது என்று கடவுள் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்.


உயிரைக் காப்பவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படும் ஆறு சாராரில் ஒரு சாரார் என்று பிர்பிகா 12,30 கூறுகிறது.


எனவே இது போன்ற கொடூர கொலையை செய்து விட்டு சப்பைக் கட்டு கட்டி பாவத்தை சம்பாதிக்கும் இழிநிலையிலிருந்து நம் நண்பர்களை நாம் காப்போம்! நாயனாரின் நாயனத்தை பெற்றிட முனைவோம்.

நன்றி : யூரியா உரம் - ஆகஸ்ட் 1947

சார்வாகன் said...

வணக்கம் சகோ சிங்கம்,

நெஞ்சை உலுக்கும் காணொளி. இந்த கருமாந்தரம் பிடித்த சட்டத்தை மட்டும் வேண்டாம்,பேசாமல் மதத்தை மட்டும் பின்பற்றி விடு போங்க என்று சொன்னால்
சவுதி சட்டம் பிடித்தே தொங்குகிறார்கள்.
ஷரியாவில் பல்வகை, அதில் ஷவுதிகளின் ஷரியா ஒரு என்ஸ்ட்ரீம் வகை.வஹாபிகளின் இஸ்லாம் என்பது சவுதியை கும்பிடுவதே என்பதும், இது சவுதி அரசில் புகழ்பாடும் விளமபரம் மட்டுமே. சவுதிகள் பிற நாட்டு முஸ்லிம்களை மதிக்காமல் மிதித்தாலும்,காலை தொட்டு வணங்குவது போல் என்னே பணிவு!!!

த்லை வெட்டி தடித் தாண்டவராயன் சட்டத்தை ஆதரிக்கும் சகோ அந்நியன்2 ஐ அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

ஃப்ளாஷ் பேக்!!!

அண்ணன் ஒரு புகழ் பெற்ற காஃபிர் தமிழன் அவர்களின் தலைக்கு 1 இலட்சம் விலை வைத்த மார்க்க அறிஞர் என்பதை நினைவு கூறுவது நல்லது.

ஆகவே இவருக்கு த்லையை வெட்டுவது பிடிக்காமல் இருக்குமா??

ஆயினும் ரொம்ப அப்பாவியா இருக்காரே!!.அனானியா வந்து பின்னூட்டம் போடாமல் வெளிப்படையாக கருத்து சொல்ராரே!!

இவருக்கு 73 ஹூரிகள் கிடைக்க்லாம்!!. இனி மார்க்க மேதை,பேதை,போதை வியாபாரம் தமிழ்மணத்தில் நடக்காது!!.சகோதரி ரிசானா உயிர்த்தியாகம் செய்து வாகபிகளின் முகமூடியை கிழைத்து விட்டாள்.

கோவைக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க இது வரை எந்த மார்க பந்துவும் கட்டுரை எழுத மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அப்பாவிகள் என்றும் சில பதிவுகள்!!
காஃபிர்களே சிந்திக்க மாட்டீர்களா!!

***
காஃபிர்கள் மார்க்க மேதை இ.சா வின் கட்டுரை படித்து மார்க்க அறிவு பெற வேண்டுகிறோம்

http://pagaduu.wordpress.com/

நன்றி!!!

Anonymous said...

Saudi man executed for killing an expat.

Saudi man identified as Fatin bin Fallaj bin Abdullah Al-Shibani Al-Otaibi was beheaded in Quwaieya, near Riyadh, on Thursday in front of public after being convicted of murdering an Indian worker named Pera, the Saudi Press Agency reported.

According to the Interior Ministry, the Saudi man stabbed the Indian to death after taking him to a deserted place and robbing him of his money and other valuables.

அந்நியன் 2 said...

அண்ணே ஆருரூ..குஜராத் சம்பவமே தெரியாத மாதுரி நடிக்காதிர்கள்.

நாங்கள் என்ன மோடி கத்தி எடுத்திட்டு வந்து முஸ்லீம்களை கொன்றார் என்றா சொன்னோம் ?

காவி பயங்கரவாதிகளுக்கு ரகசிய உத்தரவு கொடுத்தார் முஸ்லீம்களை கூண்டோடு அழிப்பதற்கு,காவல் துறையினருக்கு சினிமா பார்க்க டிக்கெட் எடுத்து கொடுத்தார் கலவரங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு.

அமெரிக்கா மோடிக்கு விஷா கொடுப்பதற்கே மறுக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சிராஜ் said...

அஞ்சா சிங்கம்...

நான் காணொளி இன்னும் பார்க்கல.... நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்...

மரண தண்டனையே காட்டுமிராண்டித் தனமா?? அல்லது தலையை வெட்டி மரண தண்டனை கொடுப்பது மட்டும் காட்டு மிராண்டித் தனமா???

உங்க கருத்து என்ன?

அந்நியன் 2 said...

அண்ணா...நான் ஆம்புளைதாண்ணா சந்தேகமே வேண்டாம்,இப்பக் கூட நாம ஒத்தைக்கு ஒத்தை நின்னாக்கூட என் நிழல் பட்டாலே நீங்கள் தாங்க மாட்டிக அண்ணா.

ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுங்கண்ணா பார்க்கிறியலா..பார்க்கிறியலா..

நான் எதுக்குண்ணா திருட்டுதனமா பதில் சொல்லணும் ?

Anonymous said...

தம்பி இதே மாதிரி நூறு உதாரணங்களை நான் உங்களுக்கு கொடுக்க முடியும்.

இப்ப நாங்க கூட சவுதி அரசர் வந்தா கொன்றார் என்று சொன்னோம். இது போன்ற மனிதாபிமானமற்ற வகையில் இந்த பெண்ணின் உயிரை கொல்வதற்கு முன்பு பரிசீலனை செய்திருக்கலாம் என்று தானே சொல்கிறோம்.

அதை விட கேடு கெட்டத்தனம். இங்கிருந்து விட்டு அதற்கு வக்காலத்து வாங்குவதைத்தான்.

உயிரைக் கொன்றது பாவமா இல்லையா. அதுவும் விபத்தாக நடந்த மரணத்திற்கு டீன்ஏஜ்ஜில் இருந்த பெண்ணிற்கு தண்டனை அளித்தல் பரிசீலிக்கப்பட வேண்டிய செயலா இல்லையா.

யோசிங்க மனிதனா மதமா. நீங்க இன்னும் வளரனும் பாஸ். சப்பைக்கட்டு கட்டுறத விட்டுட்டு நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்.

Anonymous said...

ஹி ஹி ஹி நோ கமெண்ட்ஸ் தம்பி. இன்னும் வளரனும். சூதானமா பதில் சொல்ல கத்துக்கங்க. இது என்ன அட்டக்கத்தி விளையாட்டா.

அந்நியன் 2 said...

திரு சாவுகான் அவர்களே வரவேற்கிறேன்.

நான் தமிழன் தலைக்கு ஒரு லட்சம் நிர்ணயம் செய்தது உண்மைதான் இப்பவும் நான் பின் வாங்கவில்லை காரணம் அவன் மனிதனே இல்லை.

எங்கு முஸ்லீம்களைபற்றி இழிவாக பதிவு போட்டாலும் சார்வாகன் கண்டிப்பாக இருப்பார்.

Anonymous said...

சத்தியமாக இறந்த பெண் என் மதமோ ஜாதியோ உறவினராகவோ இருக்க வாய்ப்பில்லை. சக மனிதனுக்கு நடந்த சம்பவம் என்னும் போது வருத்தம் வருகிறது.

எனக்கு காலையில் 7 மணிக்கு வேலைக்கு போக வேண்டும். வெட்டிப் பஞ்சாயத்தை காலையில் செல்வினிடம் பேசி பைசல் செய்து கொள்ளவும். நான் தூங்கப் போகிறேன்.

ஓவர் டூ செல்வின்.

அந்நியன் 2 said...

ஆரூர் அண்ணா,சவுதியை பொருத்தவரை கொலை கேசுக்கு இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் தண்டனை வழங்கி விடுவார்கள் ஆனால் ரிசானா வழக்கில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் வழக்கு நடை பெற்றுள்ளது எனபதை உங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

Anonymous said...

/// அந்நியன் 2 said...

திரு சாவுகான் அவர்களே வரவேற்கிறேன்.

நான் தமிழன் தலைக்கு ஒரு லட்சம் நிர்ணயம் செய்தது உண்மைதான் இப்பவும் நான் பின் வாங்கவில்லை காரணம் அவன் மனிதனே இல்லை. ///

முதலில் நீங்கள் தமிழகத்திலேயே இல்லை என்று நினைக்கிறேன். அதான் வீரம் பொத்துக் கொண்டு வருகிறது. முகத்தை காட்டுங்கள் வீரரே.

என் வலைத்தளத்தில் என் புகைப்படம் என் அலைபேசி எண் வரை இருக்கிறது.

Anonymous said...

************Saudi man executed for killing an expat.

Saudi man identified as Fatin bin Fallaj bin Abdullah Al-Shibani Al-Otaibi was beheaded in Quwaieya, near Riyadh, on Thursday in front of public after being convicted of murdering an Indian worker named Pera, the Saudi Press Agency reported.

According to the Interior Ministry, the Saudi man stabbed the Indian to death after taking him to a deserted place and robbing him of his money and other valuables.************


இதுக்கு மட்டும் எதுக்கு சவூதியை காட்டுமிராண்டி தேசம் எண்டு எதுத்து எவரும் பதிவு போட காணோம்??????

Anonymous said...

இருபது வருடம் ஆனாலும் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம் இது.

சார்வாகன் said...

சகோ சிராஜ்,
தாக்கியா ஆரம்பிக்க வேண்டாம்.

ரிசானா விடய்த்தில் சவுதி நடந்து கொண்ட விதம் சரியா ? தவறா?

அதை சொல்லும்!!.

மரண தண்டனை தேவையா? அப்ப்டி இப்படி என ஜல்லி அடித்து ,தாக்கியா செய்ய வேண்டாம்!!.
கோவைக் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவனுக்கும் மரண தண்டனை கொடுக்க பேர் போட்டு ஒரு பதிவிடுங்கள்!!

ஒருத்தன் மதானியை விட்டுவிடுங்கரான், கசாப் நல்லவன் ஒரு பதிவு அடச்சே!!
போங்கய்யா நீங்களும் உங்க மரண தண்டனை வாதங்களும்!!.
***

அது ரிசானா விடய்த்தில் தேவையற்றது. குழந்தை இறப்புக்கு ரிசானா காரணம் என்ற மருத்துவ சான்று இல்லாமல் காட்டுமிராண்டி சவுதிகளால் கொல்லப்பட்டாள்.

ஷரியாவில் பல்வகை உண்டு. அதில் சவுதி,இரான்,சூடான் நாட்டு சட்டங்கள் மட்டுமே காட்ட்மிராண்டித்தனமானது.

அந்நாட்டு சட்டங்கள் பற்றி அறிந்தால் விளக்கலாம்!!

நன்றி!!

Anonymous said...

உங்க நோக்கம் ரிசானாவுக்காக ஒப்பாரி வைக்கிறது இல்லிங்கோ. மாறா, சவூதியையும் இஸ்லாமையும் முஸ்லிமையும் திட்டுறது மட்டும்தென்.

அப்படி ரிசானாவுக்காக ஒப்பாரி வாக்கணும்னா அவங்க ஊர் மூதூர் மக்களில் நூறு பேரை கொண்ணு மீதி மக்களை உடுத்துன துணியோடு ஊரை விட்டு தொரத்தி அடிச்சானே விடுதலைப்புலி பிரபாகரன் அவனை எதிர்த்து முதல்ல பதிவு போடுங்கலே.

அப்புறம் வாங்கலே சவூதிகார நியாயத்தை பத்தி வாய்க்கிழிய கதைக்கலாம்.

அந்நியன் 2 said...

நான் தமிழன் என்று சொன்னதும் தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களோ அண்ணா,அதான் கிடையாது...தமிழன் என்ற பெயரில் ஒருவன் ப்ளாக் நடத்தி கொச்சையாக பேசி வந்தான் அவனை சொன்னேன் அண்ணா (ஆரூர்)

நீங்கல்லாம் எவ்வளவு மரியாதையா பேசுகிறீர்கள் உங்களை மாதிரி இல்லைன்னா அவன்.

நீங்கள் காலையில் ஆபிசுக்கு போகணும் போயி தூக்கத்தை போடுங்கள்.

சார்வாகன் said...

அனானி அண்ணே அது 2008 செய்தி.
இதிலும் ஒரு புரட்டா. ஒரு செய்தி சொன்னால் சரிபார்க்கும் வண்ணம் சுட்டி கொடுக்க வேண்டும்!!!.
வெட்டி ஒட்டுதலே பிழைப்பு!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இந்தாங்க சுட்டி

ரிசானா விடயம் பத்தி பேசுங்க!

http://arabnews.com/node/317391

Anonymous said...

சிராஜ்!

பல பிரச்சினைகள் வரக்காரணம் தண்டனை கொடுக்கும் முறையிலிருந்தே என நினைக்கிறேன்.

கால்நடைகளைக்கொன்று இறைச்சிக் கடைகளில் விற்கிறார்கள். அக்கால்நடைகளைக் கொல்வதற்கும் ஒரு குறிப்பிட்ட வழி மற்றும் இடத்தை அரசு வைத்திருக்கிறது.; கண்டகண்ட இடங்களில் கொல்லக்கூடாது. கொடூரமான முறையிலும் கொல்லக்கூடாதென்பது சட்டங்கள்.

அதாவது பலர் பார்க்க பொதுவிடங்களில் துடிக்கத்துடிக்க அவ்விலங்கு தீனக்குரலிட கொல்லக்கூடாது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஆபட்வா (abattoir) என்னும் கால்நடைகளைக் கொன்று இறைச்சிக்கு வகையாக்கும் பொது இடத்தில்தான் செய்யவேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வைக்கும் நோக்கமே மக்கள் பார்வைக்குட்படக்கூடாதென்பதற்காக.

இதைப்போலவே, நீதிமன்றம் கொடுக்கும் மரணதண்டனையும் அமைய வேண்டும்.

பொதுவிடத்தில் துப்பாக்கியால் கொடுரமாகச்சுட்டுக்கொன்று; அல்லது வாளால் கண்டதுண்டமாக வெட்டி, பின்னர் தொங்கவிட்டு மக்களை வேடிக்கை (?) பார்க்கச்சொல்வதுதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது.

ஒரு குற்றத்தின் தன்மையைப்பொறுத்தே மரணதண்டனை காட்டுமிராண்டித்தனமா இல்லையா எனலாம். 100 உருபா திருடிய பிக்பாட்டை அடித்துக் கொன்றால் அது காட்டுமிராண்டித்தனம்.

மரண தண்டனையை நிறைவேற்றும் முறையை வைத்து கண்டிப்பாக காட்டுமிராண்டித்தனமா இல்லையா எனலாம்.

சார்வாகன் said...

சகோ அந்நியன் 2,
//நான் தமிழன் என்று சொன்னதும் தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களோ அண்ணா,அதான் கிடையாது...தமிழன் என்ற பெயரில் ஒருவன் ப்ளாக் நடத்தி கொச்சையாக பேசி வந்தான் அவனை சொன்னேன் அண்ணா (ஆரூர்)//

தமிழன் தலைக்கு 1இலட்சம் ரூபாய் விலை வைத்ததை ஒத்துக் கொண்டதற்கு நன்றி!!!

அந்நியன்2 காஃபிர் நாட்டில் வாழ்வதால் பம்மி ஒதுங்குகிறார்.மூமின் பெரும்பானமை நாட்டில் இது நடைமுறை ஆகும்.

நன்றி!!

Anonymous said...

*******அனானி அண்ணே அது 2008 செய்தி.************



அப்படியா?



**********************Blogger ஆரூர் மூனா செந்தில் said...

இருபது வருடம் ஆனாலும் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம் இது.

January 17, 2013 at 10:44 PM*******************



அதுக்கு ஒரு நீதி? இதுக்கு ஒரு நீதி?
எல்லா உயிரும் ஒண்ணுதேன்.

சிராஜ் said...

சகோ அநானி,

//இதைப்போலவே, நீதிமன்றம் கொடுக்கும் மரணதண்டனையும் அமைய வேண்டும் //

இதை யார் முடிவு செய்வது???
ஒருத்தன சாகடிக்க போறீங்க?? அதை பொதுவில் செய்தாலும், தனியா செய்தாலும் செத்தவனுக்கு என்ன வித்தியாசம்??? அவனுக்கு போகப் போறது உயிர் தான்...

சோ, இதில் பொதுவில் தலைய வெட்டினா காட்டுமிராண்டித்தனம்?? யாருக்கும் சொல்லாம தூக்குல போட்டா ரொம்ப டீசன்டா???

செத்தவனுக்கு இரண்டில் எது பெட்டர் தெரியுமா???? உங்கள் அறிவிற்க்கே விட்டு விடுகிறேன்...

Anonymous said...

உங்க நோக்கம் ரிசானாவுக்காக ஒப்பாரி வைக்கிறது இல்லிங்கோ. மாறா, சவூதியையும் இஸ்லாமையும் முஸ்லிமையும் திட்டுறது மட்டும்தென்.

அப்படி ரிசானாவுக்காக ஒப்பாரி வாக்கணும்னா அவங்க ஊர் மூதூர் மக்களில் நூறு பேரை கொண்ணு மீதி மக்களை உடுத்துன துணியோடு ஊரை விட்டு தொரத்தி அடிச்சானே விடுதலைப்புலி பிரபாகரன் அவனை எதிர்த்து முதல்ல பதிவு போடுங்கலே.

அப்புறம் வாங்கலே சவூதிகார நியாயத்தை பத்தி வாய்க்கிழிய கதைக்கலாம்.


THIS IS REALLY GOOD QUESTION. THOUGHT PROVOKING COMMENT.
WELDONE ANONY. THANKS.

சிராஜ் said...

எல்லாரும் நல்லா கவனிங்க... நான் ரிஸானா பற்றி பேசவில்லை... மரணதண்டைனை செயல்படுவது குறித்தே பேசுகிறேன்..

ரிஸானா விஷயத்தில் நான் பேசாததற்க்கு காரணம்.. எனக்கு உண்மை தெரியாது.... அதான்...

ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன...

சிராஜ் said...

அஞ்சா சிங்கம்...

இதே ரிஸான விஷயத்தில் ஒரு வேளை ஆதாரங்கள் இல்லாமல் அல்லது ஆதாரம் நிரூபிக்கப்பட்டு ஆனால் இறுதி நேரத்தில் அந்த குழந்தையின் பெற்றோர் ரிஸானாவை மன்னித்து, சவுதி அரசாங்கம் விடுதலை செய்து இருந்தால் உங்கள் பதிவு எப்படி இருந்து இருக்கும் என்று எனக்கு தெரியும்...

"கொலை செய்வது முஸ்லிம் என்றால் மன்னிக்கும் மதவெறி பிடித்த சவுதி அரசு... " ன்னு இருக்கும்.... ஹி..ஹி..ஹி...

அந்நியன் 2 said...

// அந்நியன்2 காஃபிர் நாட்டில் வாழ்வதால் பம்மி ஒதுங்குகிறார்.மூமின் பெரும்பானமை நாட்டில் இது நடைமுறை ஆகும். //

இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடுங்கண்ணா.(சகோ சார்வாகன்)

நாங்கள் என்ன அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டவர்கள் என்றா நினைத்தீர்கள் ?

ஐந்தாறு தலைமுறைக்கு முன்னாடி எங்கள் மூதாதைகள் பெயரு குப்பனாகவும் இருக்கலாம் அல்லது சுப்பனாகவும் இருக்கலாம் நாங்கள் இஸ்லாமை இடையில் ஏற்றுக் கொண்ட வம்சத்தினர்.

இந்தியாதான் என் நாடு இஸ்லாம்தான் என் வழிபாடு.

யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் இருப்பதுதான் என்னுடைய வழி.

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

இலங்கை முஸ்லீம்களே இதுவரை நீங்கள் ஏன் ரிசானாவுக்கு எதிராக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை?

சிராஜ் said...

அனைவருக்கும் புரிதலுக்கான சிறு விளக்கம்... கொலை விஷயத்தில் இஸ்லாத்தின் நிலை...

கொலை நடத்தால், அதை தீர விசாரித்து, சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிப்பது இஸ்லாமிய அரசின் கடமை(இங்கு நீதிபதி என்று கொள்க). தண்டனை விதிப்பது மட்டும் தான் அரசின் வேலை...

மற்றபடி மன்னிக்கும் அதிகாரம் அரசிற்க்கு இல்லை.. இல்லவே இல்லை...

அப்பொழுது கருணை மனு என்ற கான்செப்ட் இல்லையா?? என்று நீங்கள் கேட்கலாம்... இருக்கு..

ஆனா அதை பரிசீலிக்க வேண்டியது இறந்தவரின் பொறுப்பாளர்கள்.. அரசு அல்ல... தண்டனை நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் கூட பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கப்படும். "நீங்கள் மன்னிக்க விரும்புகிறீர்களா?" என்று நீதிபதி கேட்பார். அவர்கள் "ஆம்" என்று ஒற்றை வார்த்தை சொன்னால் தண்டனையை நிறுத்தி விடுவார்கள்.

இது சொல்ல நல்லா இருக்கும்.. ஆனா நிஜத்தில் நடக்காது என்று சொன்னால்.... சவுதியில் இருக்கும் ராஜ நடராஜனிடம் கேளுங்கள்... பலரின் மரணதண்டனை விஷயத்தில் கடைசி நிமிடத்தில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.. இதற்க்கு யாராவது ஆதாரம் போடுங்கப்பா.. ப்ளீஸ்...

இது தான் காட்டுமிராண்டி சட்டமா அஞ்சா சிங்கம்???

அப்படி என்றால் இந்த காட்டுமிராண்டி கூட்டத்தில் இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.....

Anonymous said...

//செத்தவனுக்கு இரண்டில் எது பெட்டர் தெரியுமா???? உங்கள் அறிவிற்க்கே விட்டு விடுகிறேன்...//

சிராஜ்

என் அறிவுக்கு மட்டுமன்றி, உங்கள் அறிவுக்கும் விட்டுப்பாருங்கள்.

குற்றம், தண்டனை என்பது குற்றவாளி, கொல்லப்பட்டவர் (விக்டிம்) இருவரும் போக அவர்களிருவர் குடும்பத்தார், அரசு, பொதுமக்கள் என்ற் மற்ற மூவரையும் உள்ளடக்கியது.

மரணதண்டனையடைந்தவனைப்பற்றி மட்டும் சிந்திக்கிறீர்கள். அதைப்போலவே கொல்லப்பட்டவரை மட்டுமா சிந்தித்து குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுக்கிறீர்கள்? விக்டிமின் குடும்பத்தாரிடம் செல்லக்காரணம் ரிஹானா குற்றத்தில்? குழந்தைதான் போய்விட்டதே என்றா விட்டார்கள்? இல்லையே.

ஆக, மரணதண்டனை கொடுத்தல், குற்றவாளியோடு முடிவதில்லை. சமூகத்தையும் பாதிக்கிறதென்பதை அரசு கவனிக்க வேண்டும். ஒரு நாகரிகமான நல்லரசு அதைக் கவனிக்கும். காட்டுமிராண்டித்தனாமான அரசு செய்யாது. பொதுவிடத்தில் வாளால் கண்டதுண்டமாக குற்றவாளியை வெட்டிப்போட்டு இதுதான் மரணதண்டனை நிறைவேற்றல் என்று சொல்லும் அரசும் அதைச் சரியென்று சொல்லும் மக்களுமே உண்மையான காட்டுமிராண்டிகள்

சிராஜ் said...

சரி...சும்மா ஒரு பேச்சுக்காக கேட்கிறேன்....

ரிஸானா கொலை பண்ணலன்னு உங்களுக்கு தெரியுமா?? தெரியாத விஷயத்தில், ஆதாரம் இல்லாமலே ஏன் இந்த குதியல்???

ஒரு வேளை, ரிஸானா கொலை செய்தது உண்மை என்றால்... அது சாதாரணமான விஷயமா?? ஒரு குழந்தையை கொலை செய்வது உங்களுக்கெல்லாம் சாதாரணமா???

அஞ்சா சிங்கம்.. உங்களுக்கு பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொண்றால்ல் மன்னித்து விடுவீர்களோ???

உங்கள் மனைவியிடம் கேட்டுப்பாருங்கள்...விடை கிடைக்கும்..

சிராஜ் said...

இஸ்லாம் மரண தண்டைனைய பாதிக்கப்பட்டவரின் கண்ணோட்டத்தில் தான் அணுகும்... குற்றம் செய்தவரின் கண்ணோட்டத்தில் அல்ல...

ஏன் குற்றம் செய்தவரின் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்?? அதில் என்ன நியாயம் இருக்கிறது...???

Anonymous said...

இது தான் காட்டுமிராண்டி சட்டமா அஞ்சா சிங்கம்???

அப்படி என்றால் இந்த காட்டுமிராண்டி கூட்டத்தில் இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.....//

சிராஜ்!

இதிலும் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனமிருக்கிறது.

எப்படியென்றால், தி நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு பிக்பாக்கெட் பிடிபடுகிறான். மக்களிடமிருந்து அவனைப்போலீசார் விலக்காவிட்டால் மக்கள் அவனை அதேவிடத்தில் அடித்துச் சின்னாபின்னமாக்கி கொன்றுவிடுவார்கள். சிறுகுற்றம், பெருங்குற்றம் என்றெல்லாம் மக்கள் பிரிப்பதில்லை. அடி, கொல், அவனை. என்பதே அவர்கள் பேச்சு.

எனவே அரசு குறுக்கிடுகிறது. குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்றும் எப்படி அதை நிறைவேற்றலாமென்றும், எவரிடமும் அரசு கேட்காது. நீதிபதி மட்டுமே சொல்வார். நீதிபதியே அரசின் அங்கம்.

அதே வேளையில் அம்மக்களின் பரலாக ஆசைகளின் படியே சட்டங்கள் வந்தன. இருப்பினும் அவர்களின் கொடூர சிந்தனைகளை வைத்தே அச்சட்டங்க்ள் எழுதிவிடப்படாமலிருக்க சிந்தனையாளர்களையும் மனிதநேயமிக்கோரையும் கொண்டு சட்டங்கள் எழுதப்பட்டன.

விக்டிமின் குடும்பத்தாரிடம் போய் மன்னிப்புக்கேட்டல் காமன் சென்ஸ் கிடையாது. மக்கள் அறிவாளிகள் அல்ல. அவர்கள் சார்பாக அறிவாளிகள் அவ்ர்களுக்கு எது நல்லதோ அவற்றைச்செய்வார்கள்.

சௌதி அரசு தன் சட்டங்களை மாற்ற வேண்டும்.

சிராஜ் said...

//ஆக, மரணதண்டனை கொடுத்தல், குற்றவாளியோடு முடிவதில்லை. சமூகத்தையும் பாதிக்கிறதென்பதை அரசு கவனிக்க வேண்டும் //

கொலை மட்டும்??? மன்னித்தால் அது சமூகத்தை பாதிக்காதா?? ஏன் இந்தியாவில் இவ்வளவு தைரியமாக கொலை செய்கிறார்கள்??? வெளில வந்திடலாம்ம்கிற தைரியம்...

இங்க உள்ள எல்லா ரௌடியும் உயிருக்கு பயந்தவய்ங்க.. இரண்டு பேர அண்ணா மேம்பாலத்துல வச்சு தலைய வெட்டுங்க.. 90 % கொலைகள் சென்னைல நின்னுடும்... 10,000 ரூபாய் வாங்கிகிட்டு ஒருத்தன கொலை செய்வான்?? அவன மன்னிக்கணுமா?? ஏன் திரும்ப திரும்ப கொலை செய்யவா??? அதானே நடக்குது இங்க??

சிராஜ் said...

சகோ அநானி,

// சிராஜ்!

இதிலும் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனமிருக்கிறது.

எப்படியென்றால், தி நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு பிக்பாக்கெட் பிடிபடுகிறான். மக்களிடமிருந்து அவனைப்போலீசார் விலக்காவிட்டால் மக்கள் அவனை அதேவிடத்தில் அடித்துச் சின்னாபின்னமாக்கி கொன்றுவிடுவார்கள். சிறுகுற்றம், பெருங்குற்றம் என்றெல்லாம் மக்கள் பிரிப்பதில்லை. அடி, கொல், அவனை. என்பதே அவர்கள் பேச்சு. //

நீங்கள் சொன்ன உதாரணம் மிகச் சரி... மக்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள் தான்...

ஆனால் இஸ்லாம் விஷயத்தில் உங்கள் புரிதல் மிகத் தவறு... இஸ்லாத்தை பொறுத்தவரை தீர்ப்பு கூறும் அதிகாரம் மக்களுக்கு அல்ல... அதை அரசே செய்யும்.. அதே போல் தண்டனையை நிறைவேற்றும் அதிகாரமும் மக்களுக்கு கிடையாது, அதையும் அரசே தான் செய்யும்.. ஆனால் இடையில் இருக்கும் மன்னிக்கும் அதிகாரத்தை மட்டும் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கிறது..
ஹவ் ஸ்வீட்...

சோ இஸ்லாமிய மரண தண்டனை வெல் கண்ட்ரோல்ட் ஒன்.. அங்க உணர்ச்சிக்கும் வேலை இல்லை.. நீதிபதிக்கும் வேலை இல்ல...
சூப்பர்ல??? கொலை செஞ்சவனுக்கும் வேலை இல்லை.. மனசாட்சி மட்டுமே பேசும்..

ராஜ நடராஜன் said...

அஞ்சா சிங்கம்!முதல் காணொளி ரிசானா குறித்த செய்தியை பலருக்கும் கொண்டு போகும் நோக்கில் சொல்லப்பட்டதாக தெரிகிறது.

இரண்டாவது காணொளி இன்னுமொரு மன அதிர்வை உருவாக்கியது. ஒரு விலங்கின் இரைக்கு பலியாகும் நிலையிலே பங்களாதேசி பாய்.

மனிதன் சார்ந்த சமூகம்,இஸ்லாமியர்கள் சார்ந்த பிரச்சினையைப் பேசினாலும் கூட இஸ்லாமியர்களைத் தாண்டிய இஸ்லாம் என்ற மத போதை நிலை ஆச்சரியப்பட வைக்கிறது.நியாயங்களை இவர்களும் பேசுவதில்லை.பேசுகின்றவன் மீதும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சி என்ற குறுகிய வட்டத்தில் நிற்கும் ஞானத்தெளிவு!ஆகா!புல்லரிக்கிறது.

ஒரு மரணதண்டனையை நிறைவேற்றும் முறை மனிதாபிமானமாகப் பார்த்தால் முறையல்ல என்று சொன்னால் அது காட்டுமிராண்டித்தனமாக இருந்தாலும் அதுதான் பிடித்திருக்கிறது என்ற வாதம் சும்மா சொல்லக்கூடாது,2013ம் ஆண்டின் பதிவுலக நோபல் பரிசு பெரும் தகுதியுடையது:)




சிராஜ் said...

ஸ்ஸ்ஸப்பா....

கண்ண கட்டுது அஞ்சும் சிங்கம்...
இப்ப போறேன்..
முடிஞ்சா நாளை வர்றேன்...பட் நாட் ஸ்யூர்.. ஓக்கே??

சிராஜ் said...

ராஜ நடராஜன்...

// ஒரு மரணதண்டனையை நிறைவேற்றும் முறை மனிதாபிமானமாகப் பார்த்தால் முறையல்ல என்று சொன்னால் அது காட்டுமிராண்டித்தனமாக இருந்தாலும் அதுதான் பிடித்திருக்கிறது என்ற வாதம் சும்மா சொல்லக்கூடாது,2013ம் ஆண்டின் பதிவுலக நோபல் பரிசு பெரும் தகுதியுடையது:)
//

சாகடிக்கிறதுல மனிதாபிமானம்?? பேஷ் பேஷ்... ஒரு நொடில கழுத்த சிவுறது காட்டுமிராண்டித்தனம்??
கழுத்து நெறிபட்ற வரை துடி துடிக்க அல்லது எலெக்ட்ரிக் சாக் வைத்து பொசுக்கு சாவடிக்கிறது மனிதாபிமானம்??

இதுக்கு 2013 மட்டும் இல்லை.. 2020 வரை தொடர்ந்து உண்மையன நோபல் பரிசு கொடுக்கலாம்...

ராஜ நடராஜன் said...

இரண்டாம் காணொளியில் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.பதிவுலகுக்குத்தான் சகோக்கள் மீது காண்டு!அரபிக்காரன் பேசினதுக்கு ஆங்கில வசனம் சப்டைட்டில் போட்டது இஸ்ரேல்காரனாக இருக்கலாம்.ஆனால் அதற்கும் கீழே அரபி சப்டைட்டில் ஓடுகிறதே!அது யாருக்காக?ஒரு வேளை ஈரானின் சதிவேலையோ அல்லது இந்தியாவின் இந்துத்வாவாதிகளின் சித்து விளையாட்டோ?

வருண் said...

***சிராஜ் said...

சகோ அநானி,

//இதைப்போலவே, நீதிமன்றம் கொடுக்கும் மரணதண்டனையும் அமைய வேண்டும் //

இதை யார் முடிவு செய்வது???
ஒருத்தன சாகடிக்க போறீங்க?? அதை பொதுவில் செய்தாலும், தனியா செய்தாலும் செத்தவனுக்கு என்ன வித்தியாசம்??? அவனுக்கு போகப் போறது உயிர் தான்...

சோ, இதில் பொதுவில் தலைய வெட்டினா காட்டுமிராண்டித்தனம்?? யாருக்கும் சொல்லாம தூக்குல போட்டா ரொம்ப டீசன்டா???

செத்தவனுக்கு இரண்டில் எது பெட்டர் தெரியுமா???? உங்கள் அறிவிற்க்கே விட்டு விடுகிறேன்...***

சிராஜ்:

நான் செத்தால், அது என்னோட முடிவதில்லைனு புரிந்து கொள்ளனும், நீங்க. இறப்பு என்று வரும்போது நம்மை இழந்து தவிப்பவர்கள் அடையும் வேதனைதான் மிகவும் முக்கியம்.

என்னை யாருக்கும் தெரியாமல் கொன்றுவிட்டால், என் குடும்பத்தினர் அடையும் துயரத்தைவிட, உலகமே பார்க்கும் வகையில் ஊர் அறிய என் தலையை துண்டித்தால் அதன் வலி நிச்சயம் என் உறவினருக்கு அதிகம்தான்.

நான் என்னைப்பற்றியும் என் உறவினர் உணர்வுகள் பற்ரியும் பேசுகிறேன். உங்கள் உறவினர் உணர்வுகள் வேறு மாதிரி இருக்கலாம். நான் என்னை வைத்துத்தான் உலகைப் பார்க்கிறேன், உங்களை வைத்தல்ல!

வருண் said...

***இஸ்லாத்தை பொறுத்தவரை தீர்ப்பு கூறும் அதிகாரம் மக்களுக்கு அல்ல... அதை அரசே செய்யும்.. அதே போல் தண்டனையை நிறைவேற்றும் அதிகாரமும் மக்களுக்கு கிடையாது, அதையும் அரசே தான் செய்யும்..***


***அங்க உணர்ச்சிக்கும் வேலை இல்லை.. நீதிபதிக்கும் வேலை இல்ல...***

என்னங்க சொல்றீங்க, அரசன் என்பன் உணர்ச்சியுள்ள மனிதன் தானே?? என்னவோ மிஷின் பத்தி பேசுறாப்பிலே பேசுறீங்க??

அரசருக்கு உணர்ச்சி கெடையாதுனு யார் சொன்னா உங்களிடம்?

தண்டனையை செயல் படுத்து அரசு ஊழியருக்கு உணர்ச்சி கிடியாதுனு யார் சொன்னா உங்களிடம்??

உணர்ச்சி, உணர்வுகள்னா என்னனு தெரியுமா உங்களுக்கு??? தெரிந்த மாரித் தெரியலை!

Unknown said...

//நான் செத்தால், அது என்னோட முடிவதில்லைனு புரிந்து கொள்ளனும், நீங்க. இறப்பு என்று வரும்போது நம்மை இழந்து தவிப்பவர்கள் அடையும் வேதனைதான் மிகவும் முக்கியம்.

என்னை யாருக்கும் தெரியாமல் கொன்றுவிட்டால், என் குடும்பத்தினர் அடையும் துயரத்தைவிட, உலகமே பார்க்கும் வகையில் ஊர் அறிய என் தலையை துண்டித்தால் அதன் வலி நிச்சயம் என் உறவினருக்கு அதிகம்தான்.

நான் என்னைப்பற்றியும் என் உறவினர் உணர்வுகள் பற்ரியும் பேசுகிறேன். உங்கள் உறவினர் உணர்வுகள் வேறு மாதிரி இருக்கலாம். நான் என்னை வைத்துத்தான் உலகைப் பார்க்கிறேன், உங்களை வைத்தல்ல!//

சகோ.வருண் நீங்க இப்படி பேசி மொக்க வான்குவிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. :-((

உலகத்துலேயே ஒரு குற்றவாளியை விட பாதிக்கப்பட்டவனை விட குற்றவாளியின் உறவினருக்கு வலிக்கும்னு நினைக்கிறீங்க நீங்களாகத்தான் இருப்பீங்க..

அட யாருப்பா அங்க ...அடே டெல்லி வன்புணர்ச்சி குற்றவாளியின் சொந்தக்காரங்களா...!!! இருங்க உங்களுக்கு வலிக்காம பார்த்துக்குறோம்.. :-))

வருண் said...

***உலகத்துலேயே ஒரு குற்றவாளியை விட பாதிக்கப்பட்டவனை விட குற்றவாளியின் உறவினருக்கு வலிக்கும்னு நினைக்கிறீங்க நீங்களாகத்தான் இருப்பீங்க..***

நாந்தான் தெளிவா சொல்லியிருக்கேனே? என்னை வைத்துத்தான் நான் உலகைப் பார்க்கிறேன் என்று. தமிழ்ல தானே சொல்லியிருக்கேன்? நான் நாகூர் மீரான் உணர்வுகள் பற்றி பேசவில்லை என்று?

அதை எதுக்கு திரும்பத் திரும்ப சொல்றீங்க???

Unknown said...

//நாந்தான் தெளிவா சொல்லியிருக்கேனே? என்னை வைத்துத்தான் நான் உலகைப் பார்க்கிறேன் என்று.//

சரியாய் சொன்னிங்க வருண்..ஒவ்வொருவருக்கும் சிந்தனை வேறு வேறு..அதையே இங்குள்ள பின்னூட்டங்கள் பிரதி பலிக்கிறது..

ஆனால் நீதி என்பது யாருடைய தனிவிருப்பத்தின் பேரிலும் இருக்க முடியாது..பலருக்கு வலிக்கும் என்று பார்த்து வழங்குவது நீதியாகவும் இருக்க முடியாது..

நன்றி !!!

வருண் said...

****ஆனால் நீதி என்பது யாருடைய தனிவிருப்பத்தின் பேரிலும் இருக்க முடியாது..பலருக்கு வலிக்கும் என்று பார்த்து வழங்குவது நீதியாகவும் இருக்க முடியாது..****

நீதி என்பது மக்களால வரையுறுக்கப் படம் ஒன்று. அது ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வேறு படுகிறது. சவுதி மன்னர் வழங்வதும் மக்களால் ஏற்படுத்தப் பட்டதுதான்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன் மன்னிக்கப்பட்டால், அவன் உயிரோட போகலாம்! இதுவும் நீதிதான்!

மன்னிக்கப்படவில்லை என்றால் அவன் தலை போகும்! இதுவும் நீதிதான்!

ஆக "நீதி" என்று நிலையாக ஒன்றும் இல்லை எந்பதை நீங்க புரிந்து கொள்ளணும்!

வருண் said...

***நீதி என்பது யாருடைய தனிவிருப்பத்தின் பேரிலும் இருக்க முடியாது.***

நீதி என்பது குழந்தையை இழந்தவர் தனி விருப்பப்படி மாறுபடுகிறது இங்கே என்பது உங்களுக்கு ஏன் விளங்கவில்லை??! நீதி, நிலையானது கெடையாது!

Unknown said...

நீதி நிலையானது இல்லையா..?

என்னுடைய மகள் பாத்திமாவே திருடினாலும் அவர் கையை வெட்டுவேன் என்றாகள் நபி ஸல்...இதுதான் நீதி செலுத்தும் முறை..வேறு எங்கும் எப்படியும் இருக்கலாம்.இஸ்லாத்தில் நீதி மாறாதது...அதையும் மீறி எங்கேனும் தவறுகள் உலகில் நடந்திருந்தால், அறிந்து கொள்ளுங்கள் அது மனிதர்கள் தன்னுடைய மனோ இச்சையால் இழைத்த அநீதி... !

வருண் said...

***நீதி நிலையானது இல்லையா..?***

ஆமாம் இல்லை!!!

குழந்தையை இழந்த பெற்றோர்கள் கொலைகுற்றம் சாட்டப்பட்ட அந்தப் பென்ணை மன்னித்து இருந்தாள், இன்று அந்தப் பெண் உயிரோடு இருப்பாள்.

அவளை மன்னிக்க மறுத்ததால் இன்று அவள் இல்லை.

அந்தப் பெற்றோர்களின் தனி விருப்பப்படி இங்கே நீதி மாறுபடுகிறது.

எத்தனை தடவை திரும்பத் திரும்ப இதைச் சொல்லணும் உங்களுக்கு??

Unknown said...

//நீதி என்பது குழந்தையை இழந்தவர் தனி விருப்பப்படி மாறுபடுகிறது இங்கே என்பது உங்களுக்கு ஏன் விளங்கவில்லை??! நீதி, நிலையானது கெடையாது!//

பாதிக்கப்பட்டவரிடம் மன்னிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது தவறா..? அங்கு அப்பெற்றோர் மன்னிக்கவில்லை..அதனால் தண்டனையை அடைய நேர்ந்தது..

வருண் ..இப்ப இதுக்கும் நீதியில் பாரபட்சத்துக்கும் என்ன சம்பந்தம்..குழந்தையை இழந்து வேதனை படும்போது அவர்கள் தான் இழப்பை ஏற்றார்கள்..நீங்களோ நானோ அல்ல..பின் ஏன் இப்பொழுது மட்டும் வந்து வாதாடுகிறீர்கள்..இதுதான் உங்களிடம் உள்ள பாரபட்சம் என்பது தெரிகிறதா..?

வருண் said...

***பாதிக்கப்பட்டவரிடம் மன்னிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது தவறா..?***

நான் அப்படி எங்கே சொல்லியிருக்க்கேன்??

***வருண் ..இப்ப இதுக்கும் நீதியில் பாரபட்சத்துக்கும் என்ன சம்பந்தம்..குழந்தையை இழந்து வேதனை படும்போது அவர்கள் தான் இழப்பை ஏற்றார்கள்..நீங்களோ நானோ அல்ல..பின் ஏன் இப்பொழுது மட்டும் வந்து வாதாடுகிறீர்கள்..இதுதான் உங்களிடம் உள்ள பாரபட்சம் என்பது தெரிகிறதா..?***

வேலை வெட்டியை விட்டுப்புட்டு நீங்க ஏன் இங்கே வந்து மெனக்கெட்டு வாதிடுறீங்களோ, அதே போல்தான் நானும்.

நான் பாரபட்சம் பார்ப்பதாக நீங்கள் சொன்னால், நீங்கள் பாரபட்சம் பார்ப்பதாக நீங்களே சொல்வதாக ஆகும்!

ராஜ நடராஜன் said...

சகோ.சிராஜ்!நலமாக இருக்கிறீர்களா?

ஆடு,கோழிக்கு மட்டும் ஹலால்ன்னு பாதிக்கழுத்தை வெட்டுவதில் உயிர்கள் துடிப்பதில்லையா?அப்படியே வெட்டினாலும் சிராஜுக்கும்,நடராஜனுக்கும் டமாரம் போட்டுக்கூப்பிட்டா வெட்டுறாங்க?

மனுசன் கழுத்தை பலரின் கண்முன் வெட்டுவது காட்டுமிராண்டித்தனம் என்பதுதான் பல்ரின் கருத்து.உங்களுக்கு அந்த காட்டுமிராண்டித்தன்ம பிடிச்சிருக்குன்னா அது உங்க குறையல்ல.டி.என்.ஏ குறையாக இருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

வருண்!நீங்க ஏன் ரூட் மாறிப்பேசிட்டு இருக்கீங்க.பாவம் கழுத்து வெட்ட ஆள் இல்லைன்னு எவ்வளவு பாரபட்சம் காட்டுறீங்கன்னு புலம்புறாங்க.

சவுதி மரணச்சட்டம் மாதிரி ஒரு சட்டம் உலகத்திலேயே இருக்கமுடியாதுன்னு சொல்லிடுங்க.அழுகை எமோட்டிகன் சிரிப்பானாகி விடும்.

அந்த பங்ளாதேசி பாய்க்கு எதிராக ச்வுதிக்காரனுக்கு சப்போர்ட்டாவும் கொஞ்சம் பேசலாமே.

சார்வாகன் said...

வணக்கம் நண்பர்களே,
நாம் சவுதி என்னும் நாட்டின் சட்டங்களைப் பேசினால் நண்பர் சிராஜ் இஸ்லாம் பற்றி பேசுகிறார்.

ஆகவே நாமும் இஸ்லாம் குறித்து விவாதிக்க வேண்டி உள்ளது.

இதற்கு சிராஜ் மட்டும் அல்ல உலகில் உள்ள எந்த மூமினும் பதில் சொல்லலாம்

1.இஸ்லாமிய அரசு பற்றி குரான் என்ன ,எங்கே கூறுகிறது வசனம் வேண்டும்!!

மரண தண்டனை நிறைவேற்றுவது மட்டும் இஸ்லாமிய அரசு,தண்டனையை தீர்மானித்தல், மன்னிக்கும் அதிகாரம் மட்டும் பாதிக்கப்பட்டவருக்கு என தெளிவாக சொல்லும் வசனம் காட்ட வேண்டும்.

2. இஸ்லாமிய சட்டட்தின் படி முஸ்லிம் அல்லாதவரை தண்டிக்கலாமா? மூமின் பெரும்பானமை நாட்டில் அப்படித்தான் என்றால்,நம் நாட்டில் பொது சிவில் சட்டத்தை மூமின்கள் ஏற்பார்களா?

Thank you

ராஜ நடராஜன் said...

@ஆரூர் மூனா செந்தில்!இங்கே சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி என்னன்னா போதையை விட்டுட்டுங்க என்பதுதான்.வாழ்த்துக்கள்.

நாங்கெல்லாம் ஊத்திகிட்டா இங்கே வடிச்சுக்கொட்டுறோம்:)ஒருவிதத்தில் அரேபிய வாழ்க்கையின் சட்டத்தால் மது இல்லாமல் வாழ்வதும் சிறப்புத்தான் என்ற போதிலும் மது அருந்தும் வாய்ப்பு இருந்தும் அருந்தாமலிருப்பது சிறப்பானது.மகிழ்ச்சியான தருணங்களாக சிலநேரங்களில் மதுவிலக்கை விதிவில்க்கு செய்வதும் அவரவர் மனநிலை சார்ந்தது.

சார்வாகன் said...

சகோ மீரான்,

//பாதிக்கப்பட்டவரிடம் மன்னிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது தவறா..? அங்கு அப்பெற்றோர் மன்னிக்கவில்லை..அதனால் தண்டனையை அடைய நேர்ந்தது..
//

இது எங்களைப் பொறுத்த்வரை காட்டு மிராண்டித்தனம்.

என்க்கு தெரிந்த ஒருவர் கோவைக் குண்டுவெட்ப்பில் இறந்து விட்டார். [மூமின்கள் வழக்கம் போல் யூத ,இந்துத்வ சதி எனலாம்]. அதில் கைது செய்யப்பட்ட அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என் என்னைக் கேட்டல் சொல்வேன்.

அரசுஎன்னைக் கேட்டு இருந்தால் உங்களுக்கு தெரிந்த சில மூமின்களும் ஹூரியோடு குத்தாட்டம் போட சென்று இருப்பார்கள்!!.

சவுதி ரிசானா விடயத்தில் செய்தது காட்டு மிராண்டித்தனமே. அத்னை ஆதரிப்போரும் காட்டு மிராண்டிகளே.

சிராஜ் ஒத்துக் கொண்டார் நீங்க எப்புடி!!

யார் யார் காட்டு மிராண்டிகளோ ஒத்துக் கொள்ளுங்கள் ஹூரிகள் கூடக் கிடைக்கும்!!!
**
கோட்ட குப்பம் பதிவில் உடலை ஒட்டிப்போடும் செக்சி ஃபர்தா பற்றி பின்னூட்டம் போட்டது நீங்களா ஹி ஹி
சூப்பரு

சவுதிகாரன் பிறநாட்டவரை நாய் மாதிரி நடத்தும் போதே இப்படி ஒரு விசுவாசமா!!

நல்ல வால்லாட்டுரீங்க!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Anonymous said...

%%%%%%%%%%2. இஸ்லாமிய சட்டட்தின் படி முஸ்லிம் அல்லாதவரை தண்டிக்கலாமா? மூமின் பெரும்பானமை நாட்டில் அப்படித்தான் என்றால்,நம் நாட்டில் பொது சிவில் சட்டத்தை மூமின்கள் ஏற்பார்களா?%%%%%%%%%%%%

ஹிந்துத்துவா சாருவாகன் வழக்கம்போல பாஜகவின் பொது சிவில் சட்டத்துக்கு காவடி தூக்கி உலறுறார்.

கிரிமினல் சட்டத்துக்கும் சிவில் சட்டத்துக்கும் ஒரு மண்ணும் வித்தியாசம் தெரியல அவருக்கு.

சவூதியின் தலைவெட்டு கிரிமினல் சட்டம். இந்திய தூக்கும் கிரிமினல் சட்டம். இந்தியாவில் கசாபும் தூக்கில் தொங்கினான். கோட்சேவும் தூக்கில் தொங்கினான். எல்லா மதத்துக்கும் ஒரே கிரிமினல் சட்டம் தான்.

ஆணைக்கு அறம்னா கேனைக்கு கெறம்ங்கிறார் காவிக்கார சாரூவாகன்.

Anonymous said...

%%%%%%%%சவுதிகாரன் பிறநாட்டவரை நாய் மாதிரி நடத்தும் போதே இப்படி ஒரு விசுவாசமா!!%%%%%%%%

சாருவாக்கன் என்ற ஹிந்து வெறியரே,

உமக்கு இங்கிலிபிசு படிக்க தெரிஞ்சா படிக்கவும்.. மேலே ஒரு அனானி கமெண்ட் போட்டு இருக்கார். இந்தியா காரரை கொலை செஞ்சதுக்காக ஒரு சவூதி காரனை நடுத்தெருவில் தலையை சீவி இருக்காங்க. இது மாதிரி சவூதி காரருக்கு தண்டனை தரும் கேஸ் நிறைய நடந்து இருக்கு.

ரிசானா குழந்தையை கொல்லவில்லை என்று யாருக்கும் தெரியாது. யாரும் சாட்சி சொல்லவும் இல்லை. கழுத்தை பிடித்து நெரித்து கொன்றார் என்று டாக்டர் சர்டிபிகேட் இருக்கு. இங்கே ஒரு நீதிபதி என்ன தீர்ப்பு சொல்லுவான்? கொலைக்கு மரண தண்டனைன்னு அவன் நாட்டு சட்டப்படி அதைத்தான் சொன்னான் அந்த நீதிபதி.

இதுக்கு இங்கே இம்புட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஹிந்துத்துவா கோவணங்கள் எல்லாம்,
அமேரிக்க ஐரோப்பிய இஸ்ரேல் காரன் எல்லாம், பாலஸ்தீன், ஆப்கான், சூடான், இராக், லிபியா இங்கெல்லாம் எந்த தப்புமே பண்ணாத லட்சக்கணக்காண அப்பாவி முஸ்லிம் ரிசானக்களை கொன்னு போட்டானே. அப்போவெல்லாம் கோமாவில் கிடந்தீங்களா. அடத்தூ.

போதுமைய்யா உங்க அமெரிக்க ஐரோப்ப்பிய இஸ்ரேலிய நாடுகளுக்கு நாக்கை தொங்க போட்டுக்குட்டு நாய் மாதிரி வாலாட்டி செய்யும் அடிமை சேவகம். போயி வேற பொழப்பு இருந்தா பாருங்க.

சார்வாகன் said...

சகோ அனானி மார்க்க பந்து,
ஏன் கோபப் ப்டுரீக. பொது சிவில் சட்டம் வரலாமா என்று கேட்டதுக்கும் கோபம் வருது!!. ஆனா எங்க காஃபிர்கள் பலரை ஷரிஆ சொல்லுதுன்னு சரியான்னு பார்க்காம கை வெட்டி,கல் எறிந்து,த்லை வெட்டி கொல்ரீங்களே நியாயமா!!

ஷ்ரிஆ காஃபிர்களுக்கு,வஹாபி அல்லாத மூமின்களுக்கு உலக் முழுதும் பயன்படுத்தப் பட மாட்டாது என சொல்லுங்கள்.

வஹாபியத்தை விமர்சிப்பதை நிறுத்தி விடுவோம்.

அப்புறம் நான் கேட்ட கேள்விக்கு குரான்,ஹதிஸ் ஆதரம் கொடுங்க சகோ!!

குற்றவாளியின் தண்டனை,மன்னிப்பு பாதிக்கப் பட்டவர்(?) மட்டும்.

நிறைவேற்றுதல் மட்டும் இஸ்லாமிய அரசு

காட்டுங்க விவாதிப்போம்.


மிக்க நன்றி!!

சார்வாகன் said...

ஸலாம் அனானி சகோ,
நம் கருத்துகளுக்கு மதிப்பளித்து பதில் சொல்வதற்கு முதலில் இத்யம் நிறைந்த நன்றி சொல்கிறேன்.


சவுதியல்லாத மூமின்கள் சவுதியில் குடியுரிமை பெறுவது மிக கடினம்.ஆனால் எந்த மூமினும் காஃபிர் நாடுகளில் குடியுரிமை பெற இயலும். சவுதி குடியுரிமைச் சட்டங்களில் இன வெறி மட்டுமே உண்டு.

நான் யூத,கிறித்த்வ,இந்துத்வ,தர்காவாதி,முனாஃபிக் காஃபிர் சகோ!!
இன்னும் ஏத்வாது விட்டுவிட்டேனா!!ஞாபகப் படுத்தவும் இஞ்சி இடுப்பழகா!!

சவுதி மரண தண்டனைச்சட்டத்திற்கு குரான் ஹதிதில் ஆதாரம் காட்ட மிக பணிவோடு வேண்டுகிறேன்.

நன்றி!!!

சார்வாகன் said...

வணக்கம் நண்பர்களே,
நம்ம் மார்க்க பந்து சகோக்களுக்கு குரான் தெரியாது. தெரிந்தாலும் விவகார்மாய் இருப்பவற்றை மறைப்பர். கண்ணுக்கு கண்,பல்லுக்குபல்,உயிருக்கு உயிர் என்க் கூறும் குரான் வசனம் இதோ!!

//2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;
அடிமைக்கு அடிமை;
பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.//

இந்த வசனம் படியுங்கள்

அடிமையை கொலை செய்தால் கொலை செய்தவனை அல்ல,கொலையாளியின் அடிமையை ஹி ஹி

அதே போல் பெண்ணுக்கு பெண்


காசு கொடுத்தால் மன்னிக்க்லாம்!!

அள்வற்ற அருளாளன்.
ஹி ஹி

அடிமை முறை இல்லாமல் போகும் என அல்லாவுக்கு தெரியாது என்னும் போது இந்த வசனம் பொய் ஆகி விட்டதே


இத்னை ஏன் பிடித்து தொங்குகிறீர்கள்???

http://en.wikipedia.org/wiki/Qisas

Anonymous said...

ஞாயிறு, 20 மே 2012 17:17 செய்திகள் - மத்திய கிழக்கு செய்திகள்

சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு

சவூதித் தலைநகர் ரியாத்திலிருந்து 500 கல் தொலைவில் உள்ள அல்ராஸ் என்னும் இடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த அன்வர்தீன் என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சவூதியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 33 வயதேயான அன்வர்தீன் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.

நள்ளிரவில் காருக்குப் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் செல்ல அந்த சவூதிநபர் முயன்ற போது, அதைத் தடுத்துக்கேட்ட அன்வர்தீனை அஜீஸ் என்னும் பெயருடைய அந்நபர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

சம்பவமறிந்ததும், அஜீஸ் உடைய தந்தை தன் மகன் செய்த குற்றத்தை உணர்ந்து மகனேயானாலும் காவல்துறையில் ஒப்படைத்துப் பாராட்டு பெற்றார். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி கொலைக்குக் கொலை என்கிற வகையில் தண்டனை அமையும்.

இந்நிலையில், கொலையாளியான அஜீஸுடைய குடும்பத்தவர், பரிதாபமாகப் பலியான அன்வர்தீன் குடும்பத்தவரை அணுகி, இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். சவூதி சட்டப்படி பாதிக்கப்பட்டோர் மன்னித்தாலே தவிர, தண்டனை உறுதி என்பதால் இவ்வாறு கொலையாளி அஜீஸின் குடும்பத்தவர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், கொலையாளியை மன்னிக்க அன்வர்தீன் குடும்பம் மறுத்துவிட்டது. தமிழக வார இதழ் ஒன்று தெரிவித்துள்ள தகவல் படி சவூதி காவல்துறை 'கொலையாளியை மன்னிக்கிறீர்களா?" என்று கொலையான அன்வர்தீனின் குடும்பத்தவரை வினவியபோது , ""இல்லை... பணம் வேண்டாம். கொலையாளிக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்'' என்று கூறியதாகத் தெரியவருகிறது.

சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி, பாதிப்புக்குள்ளானோர் மன்னிக்காதபோது,வேறு யாரும் மன்னிக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ வழியில்லை என்பது குறிக்கத்தக்கது.

Anonymous said...

அனாமி,
"அப்படி ரிசானாவுக்காக ஒப்பாரி வாக்கணும்னா அவங்க ஊர் மூதூர் மக்களில் நூறு பேரை கொண்ணு மீதி மக்களை உடுத்துன துணியோடு ஊரை விட்டு தொரத்தி அடிச்சானே விடுதலைப்புலி பிரபாகரன் அவனை எதிர்த்து முதல்ல பதிவு போடுங்கலே."

புலிகள் தொரத்துரதுக்கு முதல் முஸ்லிம் ஊர்காவல் படை செய்த கொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்கும் யார் எதிர் பதிவு போடுறது.

அது சரி இந்த தொப்பி போட்ட நாய்களுக்கு இடுப்புக்கு கீழே என்னடா பிரச்சினை. எங்கே போனாலும் பாலியல் வன்புணர்வு செய்யிறீங்க.

சுவீடன், நோர்வே க்கும் போயும் நீங்கள் அதைதானே செய்யுறீங்க. சுவீடனில் நடக்கிற ரேப் கேசில் பெரும்பகுதி முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன

RAJAH

Anonymous said...

என்னைக்கோ செத்து போன நபி நாய் சொன்னத கேட்டு இன்னைக்கும் ஒரு காட்டுமிராண்டி கூட்டம் ஆடுது

Unknown said...

ஒரு குழந்தையைக் கொன்றதாக கூறப்படும் ரிசானாவுக்கு மரண தண்டனை என்றால் மைனர் பெண்ணை அடிமையாக வைத்திருந்த சௌதி முதலாளிக்கு என்ன தண்டனை?

ரிசானா குழந்தையைக் கொன்றது உண்மையெனில் அப்படி ரிசானா குழந்தையைக் கொல்லும் அளவுக்கு மனஅழுத்தம் முதலாளியால் ஏன் ஏற்பட்டிருக்கக் கூடாது..? முதலாளியம்மா மேல் ஏற்ப்பட்ட கோபம் குழந்தையின் மீது ஏன் திரும்பியிருக்க் கூடாது..?

தன் மகளை துடிதுடிக்க கற்பழித்த கயவனுக்கு மரண தண்டனை வேண்டாம் உயிருடன் விட்டுவிடுங்கள் என்ற தாய் தந்தையர் இந்தியாவில் ஏராளம்!பத்திரிக்கை செய்தியில் அதிகமாக படித்திருப்பீர்கள்!

ஆனால் அந்த இஸ்லாமிய தாய் ரிசானாவை கொல்வதை விரும்பியிருக்கின்றாள், அவள் நினைத்திருந்தாள் ரிசானாவை காப்பாற்றியிருக்கலாம். கத்திக்கு கத்தி கொலைக்கு கொலை என்கின்ற பழிக்குபழி என்றே அந்த தாய் கருதியிருக்கின்றாள்.

இதையெல்லாம் ஆழமாக கவனிக்கும் போது உலகில் மனிதர்கள் வாழும் ஒரே தேசம் நம் இந்திய தேசம் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

Unknown said...

சகோ.சார்வாகன் !

நாம் எப்போதும் சொல்வது இதுதான் ...அல்குர்ஆனிலும் சரி ஹதீஸ்களிலும் இனி எந்த குறையும் காண இயலாது..எவ்வளவு தான் நாமும் உண்மையை விளங்க வைத்தாலும் சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் அதையே (வேறு எதுவும் இல்லாததால் ) தாக்கியாவாக கொண்டுவருவர்..அதற்க்கு நல்ல ஒரு உதாரணம் தான் நமது சார்வாகன் ..

அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??

http://sunmarkam.blogspot.in/2012/05/2178.html

முன்னமே நம் சகோதரர்கள் உண்மையை விளங்க வைத்த கேள்விகளே..வேறு ஏதாவது புதுசா இருந்த சொல்லுங்கள் ப்ளீஸ் ... :-))

//கோட்ட குப்பம் பதிவில் உடலை ஒட்டிப்போடும் செக்சி ஃபர்தா பற்றி பின்னூட்டம் போட்டது நீங்களா ஹி ஹி
சூப்பரு//

இதை ஏன் என்ன பார்த்து சொல்லுறீங்க .... :-))

சிராஜ் said...

// //2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;
அடிமைக்கு அடிமை;
பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.// //

நன்றி சார்வாகான்....தெளிவா இருக்கு... சிந்திக்கக் கூடிய மக்கள் புரியும் வண்ணமே இருக்கிறது...

சிராஜ் said...

வருண்...

கொஞ்சம் பிஸி...
வந்து பேசலாம்..

Anonymous said...

பொது சிவில் சட்டம்

http://www.youtube.com/watch?v=MbYnwtw3sNk

Anonymous said...

கடுமையான சட்டங்கள் மனித நேயமா?

http://www.youtube.com/watch?v=Cm3JC554jQc&playnext=1&list=PL75207DFAFFBE7DE6&feature=results_video

Anonymous said...

" The testimony of those who accuse their own spouse without any other witnesses may be accepted if they swear by God four times that they are telling the truth with a fifth oath to incur God's condemnation if they be lying. The accused shall be considered innocent if they swear by God four times that the spouse is a liar, again with the fifth oath inviting God's wrath if the spouse be telling the truth.[1]"
ஒரு நகைச்சுவையான நடைமுறை

Anonymous said...

"அடிமையை கொலை செய்தால் கொலை செய்தவனை அல்ல,கொலையாளியின் அடிமையை ஹி ஹி
அதே போல் பெண்ணுக்கு பெண்
காசு கொடுத்தால் மன்னிக்க்லாம்!!
அள்வற்ற அருளாளன்.
ஹி ஹி
அடிமை முறை இல்லாமல் போகும் என அல்லாவுக்கு தெரியாது என்னும் போது இந்த வசனம் பொய் ஆகி விட்டதே"

இந்த வசனங்களை சிராஜ் வசதியாக மறந்து விட்டார்

Anonymous said...

"உங்க நோக்கம் ரிசானாவுக்காக ஒப்பாரி வைக்கிறது இல்லிங்கோ. மாறா, சவூதியையும் இஸ்லாமையும் முஸ்லிமையும் திட்டுறது மட்டும்தென்.அப்படி ரிசானாவுக்காக ஒப்பாரி வாக்கணும்னா அவங்க ஊர் மூதூர் மக்களில் நூறு பேரை கொண்ணு மீதி மக்களை உடுத்துன துணியோடு ஊரை விட்டு தொரத்தி அடிச்சானே விடுதலைப்புலி பிரபாகரன் அவனை எதிர்த்து முதல்ல பதிவு போடுங்கலே.
அப்புறம் வாங்கலே சவூதிகார நியாயத்தை பத்தி வாய்க்கிழிய கதைக்கலாம்."

பிரபாகரன் செய்ததை எத்தனையோ பேர் கண்டிச்சு புட்டாங்க. பிரபாகரனே தான் செய்தது தவறு என்று கக்கீம் இடம் சொல்லிபுட்டாரு.
சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கேட்டு புட்டாரு.

ஆனா கிழக்கு மாகானத்தில ஊர்காவல் படை என்ற பெயரில் முஸ்லிம்கள் தமிழர்களை கொன்றதுக்கு இதுவரை எந்த முஸ்லிம் மன்னிப்பு கேட்டதா?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் ரேப் செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கு என்ன நியாயம் கிடைத்து? அதுக்கு யார் பதில் சொல்வார்கள்.

எந்த புலியாவது ஒரு முஸ்லிம் பெண்ணை ரேப் செய்திருக்கானா?
எந்த புலியாவது ஒரு முஸ்லிம் பெண்ணை ரேப் செய்திருக்கானா?
எந்த புலியாவது ஒரு முஸ்லிம் பெண்ணை ரேப் செய்திருக்கானா?
எந்த புலியாவது ஒரு முஸ்லிம் பெண்ணை ரேப் செய்திருக்கானா?
எந்த புலியாவது ஒரு முஸ்லிம் பெண்ணை ரேப் செய்திருக்கானா?

ஆனா முஸ்லிம்கள் மட்டும் ஏன் எங்கே போனாலும் ரேப் செய்கிறார்கள்? ஐரோப்பாவில் நடக்கும் பெரும்பாலான ரேப் மத்திய கிழக்கில் இருந்து குடிபெயர்ந்த முஸ்லிம்களால் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு ஏன் இடுப்புக்கு கீழே அவ்வளவு பிரச்சினை.
முஸ்லிம்களுக்கு ஏன் இடுப்புக்கு கீழே அவ்வளவு பிரச்சினை.
முஸ்லிம்களுக்கு ஏன் இடுப்புக்கு கீழே அவ்வளவு பிரச்சினை.
முஸ்லிம்களுக்கு ஏன் இடுப்புக்கு கீழே அவ்வளவு பிரச்சினை.
முஸ்லிம்களுக்கு ஏன் இடுப்புக்கு கீழே அவ்வளவு பிரச்சினை.
முஸ்லிம்களுக்கு ஏன் இடுப்புக்கு கீழே அவ்வளவு பிரச்சினை.

பிரபாகரனை வேண்டிய அளவுக்கு எல்லோரும் கண்டிச்சு விட்டாங்க. ஆனா இந்த கொலைகார, பாலியல் வல்லுறவு செய்த முஸ்லிம்களை என்ன செய்ய போகிறீகள்?
பிரபாகரனை வேண்டிய அளவுக்கு எல்லோரும் கண்டிச்சு விட்டாங்க. ஆனா இந்த கொலைகார, பாலியல் வல்லுறவு செய்த முஸ்லிம்களை என்ன செய்ய போகிறீகள்?
பிரபாகரனை வேண்டிய அளவுக்கு எல்லோரும் கண்டிச்சு விட்டாங்க. ஆனா இந்த கொலைகார, பாலியல் வல்லுறவு செய்த முஸ்லிம்களை என்ன செய்ய போகிறீகள்?
பிரபாகரனை வேண்டிய அளவுக்கு எல்லோரும் கண்டிச்சு விட்டாங்க. ஆனா இந்த கொலைகார, பாலியல் வல்லுறவு செய்த முஸ்லிம்களை என்ன செய்ய போகிறீகள்?



Anonymous said...

இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களை ஏன் பின்பற்றவில்லை?

http://www.youtube.com/watch?v=VqbfxCgypiI&playnext=1&list=PLB1F66CDBCDD25F47&feature=results_video

Anonymous said...

இது நண்பர் சார்வாகானுக்கு

http://sunmarkam.blogspot.com/2012/05/2178.html

Anonymous said...

1 MINUS VOTE

Anonymous said...

PLEASE READ THIS
http://en.wikipedia.org/wiki/Qisas

விஜய் said...

@சிராஜ்
//கொலை மட்டும்??? மன்னித்தால் அது சமூகத்தை பாதிக்காதா?? ஏன் இந்தியாவில் இவ்வளவு தைரியமாக கொலை செய்கிறார்கள்??? வெளில வந்திடலாம்ம்கிற தைரியம்...//

//இடையில் இருக்கும் மன்னிக்கும் அதிகாரத்தை மட்டும் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கிறது..
ஹவ் ஸ்வீட்...//

அரசு மன்னித்தால் மறுபடியும் குற்றம் செய்வார்கள். பாதிக்கப் பட்டவர்கள் மன்னித்தால் மறுபடியும் குற்றம் செய்ய மாட்டார்கள் என்கிறீர்களா?

Anonymous said...

"அரசு மன்னித்தால் மறுபடியும் குற்றம் செய்வார்கள். பாதிக்கப் பட்டவர்கள் மன்னித்தால் மறுபடியும் குற்றம் செய்ய மாட்டார்கள் என்கிறீர்களா?"

good point.

hahahaahhah

Anonymous said...

^^^^^^^^^^^"அரசு மன்னித்தால் மறுபடியும் குற்றம் செய்வார்கள். பாதிக்கப் பட்டவர்கள் மன்னித்தால் மறுபடியும் குற்றம் செய்ய மாட்டார்கள் என்கிறீர்களா?"^^^^^^^^^^^^^^

தூங்குரமாதிரி நடிப்பவர்களே,
உங்களுக்கு மண்டையில் கொஞ்சம் சிந்தனையை காணோம்.

கசாப்பை அரசு மன்னித்துஇருந்தால் எல்லாரும் அதுபோல துப்பாக்கியோட கிளம்புவானா இல்லயா?

மன்னிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டும் என்றால், அந்த ஆளுக்கு தெரிஞ்சவன் சொந்தக்காரன் எல்லாம் துப்பாக்கியோட கிளம்பிருவான்.

ஆனால், கசாப்பை மன்னிக்கும் உரிமை ஹேமந்த் கார்கரேவின் பொண்டாட்டிக்கு மட்டும் அல்லது மகன்/மகளுக்கு மட்டும் என்றால் எவனாவது துப்பாக்கியை கையில் எடுப்பானா? மன்னிச்சிருவாங்காண்ணு எண்ணத்தோணுமா?

விஜய் said...

தூங்கிக்கொண்டே இருப்பவர்களே!

ஒன்னு மன்னிப்பது தப்பில்லன்னு சொல்லுங்க. இல்ல மன்னிக்கவே கூடாதுன்னு சொல்லுங்க. என்ன சொன்னாலும் பிளேட்ட மாத்தி மாத்தி போட்டுக்கொண்டே இருக்க கூடாது.

Anonymous said...

Very nice article. I strongly condemn the sharia law and Saudi Arabia.


search on YouTube "funny Arab videos"...we can see the mind set of those dogs.

---by..Maakkaan.

அஞ்சா சிங்கம் said...

விவாதத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி ..
நண்பர் சிராஜுக்கு பாதிக்கப்பட்டவர் சார்பில் பார்க்க சொல்கிறீர்கள் . உண்மையை சொல்லுங்கள் இந்த விஷயத்தில் யார் பாதிக்க பட்டார்கள் என்று .
அந்த சிறுமியை தவிர . இங்கு அரபிகளின் உயர்வு மனப்பான்மையை தான் நான் கேள்விக்குள் ஆக்குகிறேன் .
4 ங்கு மாதங்களே ஆன ஒரு குழந்தையை செவிலி பயிற்சி ஏதும் இல்லாத வீட்டு வேலைக்கு என்று அழைத்து வரப்பட்ட ஒரு சிறுமியிடம் ஒப்படைத்தது அந்த தாயின் பொறுப்பின்மை யாக உங்களுக்கு தெரிய வில்லையா ..?
அந்த பெண் வேலைக்கு சேர்ந்து 40 நாட்கள் தான் ஆகி இருந்தது .
பெத்து போட்டு விட்டால் போதும் . கீழை நாட்டு அடிமைகளிடம் குடுத்து விட்டு ஊர்சுற்றலாம் . இதில் மன்னிக்கும் அதிகாரத்தை அந்த தாயிற்கு குடுத்து ஹவ் ஸ்வீட் என்று சொல்லமுடிகிறது அப்படிதானே .

தெளிவானவன் said...

^^^^^^^^^^ ஒன்னு மன்னிப்பது தப்பில்லன்னு சொல்லுங்க. இல்ல மன்னிக்கவே கூடாதுன்னு சொல்லுங்க.^^^^^^^^^

எழுப்ப முடியாத அளவுக்கு இஸ்லாமோபொபியா போதையில் மல்லார்ந்து கிடப்பவரே!

போதை தெளிந்த பிறகு இதனை படிக்கவும்!


இஸ்லாமில் தண்டிப்பதை விட மன்னிப்பதே மிகவும் சிறப்பானது.

தண்டிப்பதை அரசு மட்டும்தான் செய்யும்.

மன்னிப்பதை பாதிக்கப்பட்டவன் மட்டும்தான் செய்வான்.

இதுவும் புரியலைன்னா...

உங்களுக்கு இன்னும் போதை தெளியலைன்னு அர்த்தம்!

விஜய் said...

//மன்னிப்பதை பாதிக்கப்பட்டவன் மட்டும்தான் செய்வான்.//

யார் வேண்டுமானாலும் மன்னித்துக்கொள்ளட்டும். எதற்காக மன்னிக்க வேண்டும்? கொடும் குற்றவாளியை மன்னித்து விட்டால் மறுபடி குற்றம் செய்வானே? இதுதான் என்னுடைய கேள்வி.

தெளிவானவன் said...

##கொடும் குற்றவாளியை மன்னித்து விட்டால் மறுபடி குற்றம் செய்வானே?##

Very good question. நன்றிகள்.

பாதிக்கப்பட்டவனுக்கு அப்டி தோணினால் நிச்சயமாக மன்னிக்க மாட்டான்.

'இல்லை, மன்னித்தால் இவன் திருந்தி விடுவான். இனி அப்டி செய்ய மாட்டான்' என்று பாதிக்கப்பட்டவனுக்கு உறுதியாக தோணினால் மட்டுமே, அவனை பூர்ணமாக நம்பினால் மட்டுமே மன்னிப்பான். எனவே, குற்றவாளி மீண்டும் குற்றம் செய்ய அங்கே வாய்ப்பே இல்லை என்றாகிறது.

மன்னிப்பதும் மன்னிக்காததும் பாதிக்கப்பட்டவனின் சிந்தைக்கு உட்பட்ட தனி மனித உரிமை என்கிறது இஸ்லாம்.

வேகநரி said...

படிக்க முடியா துள்ளிக் கொண்டிருந்த அஞ்சா சிங்கத்தின் பதிவு இப்போ படித்து பின்னோட்டமிடதக்கதாக மாறியுள்ளது. எல்லாம் எல்லலோர்க்கும் பெரியவன் ஓரிறையான இடியப்பபூதனாரின் செயல் தான். பதிவின் தலைப்பே மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சொல்லுது.
அந்த இரண்டாவது விடியோவில் உள்ளவரின் நிலைதானே சவூதியின் காண்டுமிராண்டிதனங்களை நியாயபடுத்தும் இந்திய இஸ்லாமியர்களுக்கு நடக்கும் அப்படியிருக்க சவூதியைநியாயபடுத்த ஓடிவருகிறார்கள் அவர்களை சிந்திக்க அவர்கள் மதவெறி அனுமதியாது.

மிக நல்லா கேட்டிங்க Anonymous.
//கிழக்கு மாகானத்தில ஊர்காவல் படை என்ற பெயரில் முஸ்லிம்கள் தமிழர்களை கொன்றதுக்கு இதுவரை எந்த முஸ்லிம் மன்னிப்பு கேட்டதா?
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் ரேப் செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கு என்ன நியாயம் கிடைத்து?
அதுக்கு யார் பதில் சொல்வார்கள்.
எந்த புலியாவது ஒரு முஸ்லிம் பெண்ணை ரேப் செய்திருக்கானா?
பிரபாகரனை வேண்டிய அளவுக்கு எல்லோரும் கண்டிச்சு விட்டாங்க. ஆனா இந்த கொலைகார, பாலியல் வல்லுறவு செய்த முஸ்லிம்களை என்ன செய்ய போகிறீகள்?//
அவர்களது கொடுமைகளுக்கு அளவேயில்லை.

Mathi said...

ஷரியத்...இது சரியா?

சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது.

இதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை.
(நன்றி lankamuslim.org)

சார்வாகன் said...

நண்பர்களே,

மீண்டும் தெளிவு படுத்திவிடுகிறேன். பல் மூமின் பெரும்பானமைநாடுகளில் சவுதி,இரான்,சூடான் ஆகிய நாடுகளில் உள்ள ஷ்ரியா மட்டும் வேறுவிதம் என்பதும்,அத்னால் குறிப்பாக சவுதியில் பிற நாட்டவர்,ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாலும், சவுதி சட்டமே உண்மையான ஷரியா என்னும் சவுதி ஆதரவாளர்கள் தமிழ் பதிவுலகில் இருப்பதாலும் குரானை விமர்சிக்கும் கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.
சவுதி முட்டாப்பய என கண்டு கொள்ளாமல் இருந்தால் நாமும் திட்டி விட்டு ஓய்ந்து விடுவோம்.ஆனால் மூமின்கள் ஆயிற்றே!!.எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவார்!!.
மார்க்க போதை பெருந்த்லைகள் விவாதட்தில் ஒதுங்கினாலும்,அனானி போர்வையில் புகுந்து விளையாடுவது அறியலாம்.!!

குரான் 2.178 ன் மீதான வாதங்களை தொடர்கிறேன்.

1.சன்மார்க்கம் தளத்தின் விளக்கம் சரியானது என சில மூமின் சகோக்கள் முன் வைத்த்னர்.

அதாவது அடிமைக்கு அடிமை என்றால் கொலை செய்த்வன் அடிமை,பெண்ணுக்கு பெண் என்றால் கொலை செய்த்வள் பெண்
என ஒரு பொய்யான விள்க்கம் கொடுத்து இருக்கிறார். காஃபிர் அண்ணன் பி.ஜே தளத்தில் அடிமை,பெண் என்னும் விடயங்களை தவிர்த்து விள்க்கம் சொல்கிறார் என்றால் அண்ணன் நழுவுவதை அறியலாம்.

2. முந்தை குரான் விள்க்கம் மூலம் ,இந்த வசனம் வழங்கப்பட்ட சூழல் அறிந்து விள்க்கம் சொல்வதே சரியானது.சன்மார்க்கம் சூழலை குறிப்பிடவில்லை. முந்தைய தஃப்சீர் சுட்டவில்லை. குரானுக்கான சன்மார்க்கத்தில் சொந்த விள்க்கம் என மூமின்கள் ஏற்பதில் மார்க்க சிக்கல் வந்துவிடும் ஹி ஹி.முகம்துவே இறுதி நபி!!!

3. குரான் 2.178 வழங்கப்பட்ட சூழல் இரு [மூமின்] அரபுக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதே காரணம் ஆகும்.பிரச்சினையை முடிக்க ஆண்டவன் சொன்னால் என எதையாவது சொல்லி சமாளிப்பதே முக்மத்(சல்) ன் தந்திரம்.1400 வருடம் கழித்தே மூமின்கள் நம்பும் போது போது எளிதுதானே!!.

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=264

(Al-Qisas (the Law of equality in punishment) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female.)

Allah's statement:

(the free for the free, the slave for the slave, and the female for the female.) was abrogated by the statement life for life (5:45). However, the majority of scholars agree that the Muslim is not killed for a disbeliever whom he kills. Al- Bukhari reported that `Ali narrated that Allah's Messenger said:


(The Muslim is not killed for the disbeliever (whom he kills).)

No opinion that opposes this ruling could stand correct, nor is there an authentic Hadith to contradict it. However, Abu Hanifah thought that the Muslim could be killed for a disbeliever, following the general meaning of the Ayah (5:45) in Surat Al-Ma'idah (chapter 5 in the Qur'an).

The Four Imams (Abu Hanifah, Malik, Shafi`i and Ahmad) and the majority of scholars stated that the group is killed for one person whom they murder. `Umar said, about a boy who was killed by seven men, "If all the residents of San`a' (capital of Yemen today) collaborated on killing him, I would kill them all.'' No opposing opinion was known by the Companions during that time which constitutes a near Ijma` (consensus).
மேலே 2.178 வசனம் குரான் 5.45 ஆல் மாற்றப் பட்டு விட்டது என்கிறார்கள்.2.178 சரியில்லை என்பதால்தானே. குரானில் 2.178 போல் தேவையற்ற வசனம் உண்டு என்பதை மார்க்க பந்துக்கள் ஏற்றால் நான் நிறுத்துகிறேன்.
ஒரு முஸ்லிமுக்காக காஃபிர் கொல்லப்படலாம என்பதையும் விவாதிப்பதையும் கவனித்தால் இஸ்லாம் என்பது என்ன என காஃபிர்களுக்கு புரிய வேண்டும்.

நன்றி

சார்வாகன் said...

நண்பர்களே,

1.ஒரு உயிருக்காக கொலையில் தொடர்புள்ள பலரும் கொல்லப்படலாம் என அருளாளன் கூறுவதை கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்படவர்களுக்கு நிறைவேற்றலாமா??

2.காசாப்பு செய்த வேலைக்காக பாகிஸ்தானை அழித்து விடலாமா??

ஒரு கொலை நடந்தால் செய்த்வர் முந்தைய நடவடிக்கைகள்,சூழல்,வெளியெ வந்தால் மீண்டும் த்வறு செய்வாரா என அரசு சட்ட ரீதியாக விவாதித்து,குற்றவாளிக்கும் த்ன் தரப்பு நியாயத்தை வெளிப்படையாக சொல்ல,சட்ட உதவி ,மொழி பெயர்ப்பு உதவி பெற செய்யாமல் குருட்டுத்த்னமாக சவுதி செய்தத்டை ஆதரிப்போர்களை காணும்போது.

ஏன் மூமின் பெரும்பான்மை நாடுகள் வன்முறையில் அழிகின்றன எனப் புரியும். ஏதோ காஃபிர்கள் பெரும்பானமை நாட்டில் வாழ்வதே பாதுகாப்பு எந்த் தெரியாமல், சவுதி போய்விட்டால் மூமின் உயர்ந்தவர்கள் போல் பதிவு எழுதி பீற்றுறும் கோமாளிகளை பார்த்தால் பாவமாக உள்ளது.

காஃபிர் நாடுகளின் வாழும் மூமின்கள் அதிர்ஷ்டசாலிகள். மூமின் பெரும்பானமை நட்டில் வாழும் காஃபிர்கள் துரதிஷ்டசாலிகள்!!

சவுதி சட்டம் விரும்புபவர்கள் அத்னிடம் குடியுரிமைப் பிச்சை கேட்கலாம். கேட்டாலும் போட மாட்டான். வாலாட்டி அவனை பொற்றிப் புகழ வேண்டியதுதான்!!
ஹி ஹி

நன்றி!!

முட்டாப்பையன் said...

காட்டுமிராண்டிகளின்,உச்சகட்ட காட்டுமிராண்டித்தனம் இந்த கொலை.
மார்க்க பந்துக்களே சற்றே சிந்தியுங்கள்.உங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த மாதிரி ஆகி இருந்தால் நீங்களே கொன்றுவிடுவீர்கள் இல்ல?


இந்த காட்டுமிரான்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்ததற்கு வெக்கபடுகிறேன்.
உங்கள் so called ___________ இதற்கும் நீதி வழங்குவார்.(இருந்தால்)

இது சுபி சாமிகள் பதிவில் இட்ட கமெண்ட்.


என்ன மாதிரியான சமுகத்தில் நாம் வாழ்கிறோம்?
கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இந்த செயலுக்கு இவனும் ஆதரவாம்?

அரபு நாடுகள் மட்டும் அழிவதற்கு இயற்கை ஏதும் வழி செய்திடாதோ?

http://suvanappiriyan.blogspot.in/2013/01/blog-post_10.html

இது fb status

shakiribnu said...

ஷரியத் சட்டப்படி கொடுக்கப்பட்ட தண்டனையை ஏற்று ரிசானா அல்லாஹ்வின் அருளை பெற்றுவிட்டார் என்று நமது மார்க்க சகோக்கள் எழுதி வருகின்றனர்.

//நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள்.. //
//முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். //
//நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216//

இதே வழியில்,

இந்த சிரிய சுன்னி பெண்களுக்கு நபிவழியில் நடந்திருக்கும் கற்பழிப்புகளை ஏற்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை கேட்டு நாம் சந்தோஷம் அடைய வேண்டும். இதன் மூலம் பொறுமையை கடைபிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.

காபிர்கள் உலகம் முழுவதும் இந்த பெண்களை கற்பழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த பெண்கள் அங்கேயே கற்பழிக்கப்பட வேண்டும் என்றே இறைவன் நாடியுள்ளான்.
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216
ஆகவே இந்த கற்பழிப்புகள், கொலைகள் எல்லாம் நன்மைக்கு என்றுதான் ஈமாந்தாரிகள் ஏற்றுகொள்ள வேண்டும்.
நபிவழியில் செல்லும் உலகம்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்!

வவ்வால் said...

ராச நட,

நிறைய பின்னூட்டங்கள், இது வரைக்கும் தான் படிச்சேன் இன்னும் மிச்சம் இருக்கு, அதுக்குள்ள இது என்ன கவர்ந்துவிட்டது :-))

//அந்த பங்ளாதேசி பாய்க்கு எதிராக ச்வுதிக்காரனுக்கு சப்போர்ட்டாவும் கொஞ்சம் பேசலாமே.//

உம்ம பங்காளி மார்க்கப்பந்துக்களுக்கு காவடி தூக்கிப்பார்த்தார், உழைப்புக்கேற்ற ஊதியமில்லையோ என்னமோ தெரியலை சமீபகாலமாக மார்க்கப்பந்துக்களை கரிச்சு கொட்டுறார் :-))

ஒரு வேளை என்னைப்பொன்ற சிலர் , கட்டும் கட்டி மொத்தினதில் மனம் திருந்திட்டாரா மாமா :-))

---------

சவுதியில் சட்டம்,நீதின்னு சொல்லுறாங்க, இதுவே ஏழை செத்து ,பணக்காரணுக்கு தண்டனைனா இன்னேரம் பிளட் மணி கொடுத்து தப்பியிருப்பான். அப்போ பணம் கொடுத்தா தன்டனை இல்லை :-))

உடனே சொல்லுவாங்க பாதிக்கப்பட்டவங்களே ஏத்துக்கிட்டா அரசு ஒன்னும் சொல்லாதுனு, அப்போ அரசு,சட்டம் என பொது நியதி இல்லையா?

இப்போ ஒருத்தர் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து நாட்டின் குடியுரிமைக்கேட்டால் ,கல்யாணம் செய்தவங்க கேட்கிறாங்க கொடுக்கிறது தானே, அப்போ மட்டும் தனியா ஒரு பொது சட்டம்னு அரசாங்கம் நீட்டுமே :-))

குடியுரிமை சட்டம் பற்றி ஷரியாவில் இருக்கா?

மார்க்கப்பந்துக்களுக்கு ஒரு உண்மை புரியலை, அவங்க கண்மூடித்தனமாக மார்க்க விளம்பரம் செய்ய ,செய்ய , நடுநிலையாளர்களும் இந்துத்வா நாட்டம் கொள்வார்கள், இந்துத்வா நாட்டாம் என்பதை விட இஸ்லாம் எதிர் நிலை எனலாம்.

மார்க்கபந்துக்கள் நடுநிலையுடன் பேசினால் ஒழிய இந்நிலை மாறாது.

எனக்கு ஒன்னு தான் புரியலை ,இவங்க கண்மூடித்தனமா மார்க்கத்தினை பிரச்சாரம் செய்கிறார்கள், படுகொலையும் ஆதரிக்கிறார்கள், அப்புறம் என்ன அடுத்தவங்களை இந்துத்வா, மதவாதினு சொல்கிறார்கள், நீங்க எல்லாம் மதவாதினா , அவங்களும் மதவாதி தான், அவங்க சொல்வதை சொல்வாங்க தான்.

இந்த மார்க்கப்பந்துக்கள் என்னமோ நாத்திகம் பேசினாப்போல இந்துத்வாக்கு எதிரா எப்படி பேசலாம்?

உண்மையில் பேசும் தகுதி நாத்திகர்களுக்கு தான் உண்டு, ஆனால் அப்போ மட்டும், இந்துத்வா கூடா கூட்டணி வச்சு பேசுறாங்க.

என்ன பொழப்புடே :-))

வருண் said...

****ராஜ நடராஜன் said...

வருண்!நீங்க ஏன் ரூட் மாறிப்பேசிட்டு இருக்கீங்க.பாவம் கழுத்து வெட்ட ஆள் இல்லைன்னு எவ்வளவு பாரபட்சம் காட்டுறீங்கன்னு புலம்புறாங்க.

சவுதி மரணச்சட்டம் மாதிரி ஒரு சட்டம் உலகத்திலேயே இருக்கமுடியாதுன்னு சொல்லிடுங்க.அழுகை எமோட்டிகன் சிரிப்பானாகி விடும்.

அந்த பங்ளாதேசி பாய்க்கு எதிராக ச்வுதிக்காரனுக்கு சப்போர்ட்டாவும் கொஞ்சம் பேசலாமே. ****

நடராஜன்:

வந்தா, வந்த இடத்தில் உங்க கருத்தை சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே?

இதெல்லாம் எதுக்கு?

நான் பார்த்த, படித்த விசயங்களைதான் நான் விமர்சிக்க முடியும்! உங்க எத்ரிபார்ப்பையெல்லாம் நீங்களே திருப்திப் படுத்திக்க வேண்டியதுதான். என்னை ஏழி தேவையில்லாமல்?

தேவையே இல்லாத உங்க விருதாப்பேச்சால் இப்போ தனிநபர் தாக்குதல் தொடர்கிறது!

Dont blame me for your unnecessary instigation! Blame yourself!

முட்டாப்பையன் said...

வருண் மாமா.
நீர் தானே சூப்பர் ஸ்டார் அப்படின்னு ஒரு கேனை பத்தி பதிவு போட்டீர்?
இப்பவும் அதே கருத்து உம்மிடம் இருக்கா?
"எங்கேயாவது" கை வச்சு சொல்லும்!

வவ்வால் said...

முட்டாப்பையர்,

மாமா எதிர்ப்பார்த்தது கிடைக்கலை போல அதுக்கு அப்புறமும் கூவ அவர் என்னக்கேணையா,அதான் ரிவர்ஸ் கியர் போட்டு இப்போ தாக்குறார் :-))

சு.பி.சுவாமிக்கு தான் இப்போ கை ஒடிஞ்சாப்போல இருக்கும் ,ஒத்து ஊதி கூவ புதுசா ஒரு ஆளை தேடனும் :-))

முட்டாப்பையன் said...

@ வவ்வால்.

சப்லாக்கட்டை-இருக்காரு.அவரும் கொஞ்ச நாள்ல பிச்சிப்பாறு.
வருண் மாமா எபக்கு பதில் சொல்லாது.அதுக்கு எல்லாம் "அது" இருக்கணும்.
ம்ம்ம்ம்ம்ம்.எங்கே தேடுவேன் ?அதை எங்கே தேடுவேன் ?என்கிற கதைதான்.

Anonymous said...

இலங்கை ரிசான நபீக் விவகாரம் மீடியாக்களில் வெளிவரும் ஒவ்வொரு முறையும் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை மன்னித்த சவுதி அரேபிய தாய் பற்றியும் அதிகம் பேசப்பட்டது.. அவரை பற்றிய முழு விபரம்தான் இது..

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறினார்.

இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். இது பற்றி கூறப்படுவதாவது:

மர்ஸூகா அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான அவருக்கு இறந்துபட்ட மகனும், மூன்று மகள்களும் (அவர்களில் ஒருவர் முழுமையாக வாத நோயால் தாக்கப்பட்டுச் செயலற்றவர்), வாதநோயால் பாதிக்கப்பட்ட வயதான தந்தையும் உண்டு.

வாழ்வாதாரமாக, மறைந்த கணவர் பெயரில் மாதந்தோறும் அரசு அளிக்கும் ஓய்வூதியம் சுமார் 2000 ரியால்களும் சவூதி சமூகக் காப்பீட்டு நிறுவனம் மாதந்தோறும் அளிக்கும் 1000 சவூதி ரியால்களுமாக இவையே வாழ்வை நகர்த்த உதவும் பொருளாதார ஊன்றுகோல்கள் அவருக்கு. சொந்தத்தில் வீடின்றி இளவரசர் சுல்தான் ஆதரவகம் ஒன்றில் தான் தங்கியுள்ளனர்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மாலை நேரத்தில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக தன் மகனுக்காகக் காத்திருந்தார் மர்ஸூகா. ஆனால், மகன் வராமல், மகன் கொல்லப்பட்ட செய்தியே அவரை அடைந்தது. ஒரே மகனை இழந்துவிட்ட இத்துயரையும் 'இறைவனின் நாட்டம்' என்று எளிதாகவே எடுத்துக்கொண்டார் அந்தத் தாய்.

அதன்பிறகு, கொலையாளி பிடிபட்டுவிட, தண்டனையும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு, கொலை செய்தவரின் குடும்பத்தினர் மர்ஸுகாவைத் தொடர்பு கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும்படியும், இரத்தப்பணமாக மில்லியன் கணக்கில் சொத்துகளும் பணமும் தருவதாகவும் கெஞ்சினர்.

கொலை செய்த இளைஞரின் தகப்பனார் பன்முறை கெஞ்சிப் பார்த்தும் தன் ஒரேமகனை பறிகொடுத்த அன்னைக்கு மன்னிக்க மனம் வரவில்லை. சுமார் 20 இலட்சம் ரியால்கள் மற்றும் சொத்துகளும் இறந்த மகனுக்கு ஈடாகாது என்றே அவர் எண்ணினார்.

இந்நிலையில், எதிர்பாராத ஒரு நாளில் நீதிமன்றம் சென்ற மர்ஸூகா தன் மகனைக் கொன்றவனைக் காண விரும்புவதாகக் கூறினார். அங்கே, அந்த இளைஞனைக் கண்டவருக்கு தன் மகனின் நினைவு வந்திருக்க வேண்டும், "உன் பணமோ, சொத்துகளோ வேண்டாம், அவை பெரிதில்லை, அல்லாஹ்வுக்காக உன்னை எந்த நிபந்தனையுமில்லாமல் மன்னிக்கிறேன்" என்றார் மர்ஸூகா. இதைக் கேட்ட அனைவருக்கும் ஆனந்த ஆச்சரியம். மர்ஸூகாவின் மன்னிப்பு உடனடியாக நீதிபதி முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

நிபந்தனையற்ற மன்னிப்பைப் பெற்ற அந்த இளைஞனுக்கு சொல்ல முடியாத பெரும் ஆச்சரியம். நன்றி சொல்லவும் நா எழவில்லை. நிபந்தனையற்று தன்னை மன்னித்து இறையருளுக்குப் பாத்திரமான அந்தத் தாயை தானும் இப்போதுமுதல் தாயாக ஏற்பதாகவும், அவருடைய வாழ்நாள் முழுதும் அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புவதாகவும் இதுவே தான் செலுத்தக்கூடிய பிரதியுபகாரமாக இருக்கும் " என்றும் அந்த இளைஞன் கூறியுள்ளார்.

சவூதியின் தபூக் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பணத்தைப் பெரிதாகக் கருதாத அந்த மனிதாபிமான தாயை சவூதி ஊடகங்களும், மக்களும் மிகவும் பாராட்டினர்.

J.P Josephine Baba said...

மனிதம் இல்லாத மதம்!

Anonymous said...

J.P Josephine said...
மனிதம் இல்லாத மதம்!###

http://www.youtube.com/watch?v=Cm3JC554jQc&playnext=1&list=PL75207DFAFFBE7DE6&feature=results_video

வேகநரி said...

//J.P Josephine said...
மனிதம் இல்லாத மதம்!//

உண்மை தான் சகோ. மனிதமே இல்லாத மதம் எதற்க்கு மனிதர்களுக்கு.

Popular Posts