Thursday, April 14, 2011

நீ எல்லாம் ஒரு அரசியல்வாதியா?

v


செக் குடியரசின் அதிபர் அரசு முறை பயணமாக சிலி நாட்டிற்கு போயி இருக்கிறார் .
அங்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர் முன்னாள் வைக்கபட்டிருந்த பேனாவை நைசாக திருடி விட்டார் .
அந்த கொடுமையை நீங்களும் பாருங்க .


இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி அதிலும் அதிபர் என்று சொல்லவே தகுதி இல்லாதவர் .
அதிலும் இவர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் வேற தெரிவிச்சிருக்காரு ....
எப்பேர்பட்ட அவமானம் ச்சே முதலில் இவர் இந்தியா வந்து நம் தலைவர்களிடம் அரசியல் பால பாடம் கற்று கொள்ளட்டும் .
ஒரு பேனாவை திருடியதற்கு வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு செக்  நாட்டு அரசியல் கெட்டு கிடக்கிறது ....
அவர்களுக்கு இந்திய அரசாங்கம் அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை ...
இவரெல்லாம் ஸ்பெக்ட்ரம் காமன்வெல்த் பற்றி கேள்வி பட்டாலே செத்து போயிடுவாருன்னு நினைக்கிறேன் ........
இந்தியாவில் ஒரு கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்லாதவர் எல்லாம் அந்த நாட்டில் அதிபர் .......
கலி முத்தி போச்சி  கலி முத்தி போச்சி வேற என்ன சொல்ல ..............



24 கருத்து சொல்றாங்க:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதெல்லாம் அரசியல் சகஜங்க...
ஏதோ ஒரு பேனா..
அவர் என்ன 80,00,000 கோடியாங்க எடுத்தார்...

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இதெல்லாம் அரசியல் சகஜங்க...
ஏதோ ஒரு பேனா..
அவர் என்ன 80,00,000 கோடியாங்க எடுத்தார்...//////////
அப்படி எடுத்து மாட்னா பரவா இல்லையே பயபுள்ளைக்கு ஒன்னும் தெரியவில்லை .
சில்லறை திருட்டுக்கு எதுக்கு அதிபர் ஆகணும் ?

Ram said...

இது ஒரு வியாதிங்க..

அஞ்சா சிங்கம் said...

தம்பி கூர்மதியன் said...

இது ஒரு வியாதிங்க..///////
///////////
ஆமா அதுக்கு பெயர் க்ளிப்ட்ரோ மேனியா.

Unknown said...

மாப்ள என்னய்யா திருட்டுன்னு வந்தா பல்பம் திருடுனாலும் தப்புதானே ஹிஹி!

Sivakumar said...

பேனவைத்தானே திருடுனாரு...பேனாவாலே எழுதி எழுதி திருடலியே..அது வரைக்கும் சந்தோஷம்.

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

மாப்ள என்னய்யா திருட்டுன்னு வந்தா பல்பம் திருடுனாலும் தப்புதானே ஹிஹி!..................////
///////////////////////////
இல்ல மாப்ள அப்புறம் அதிபர் பதவிக்கு என்ன மரியாதை ?
ஒரு ஆயிரம் கோடி யாவது அடிச்சாதான் மரியாதை ..........

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒருவேளை வீடியோ எடுத்து கையும் களவுமா மாட்டிக்கிட்டதால் மன்னிப்பு கேட்டாரோ என்னவோ....

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

பேனவைத்தானே திருடுனாரு...பேனாவாலே எழுதி எழுதி திருடலியே..அது வரைக்கும் சந்தோஷம்..../////////////
////////////////////////
ரொம்ப நல்லவரா ?

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said... ஒருவேளை வீடியோ எடுத்து கையும் களவுமா மாட்டிக்கிட்டதால் மன்னிப்பு கேட்டாரோ என்னவோ....
/////////////////////////////////////////////////////////////////

சில்லறை திருட்டுக்கு எல்லாம் அதிபர்கள் என்றால் அப்புறம் எப்பதான் கோடி கோடி யா அடிக்கிறது ?

Chitra said...

இந்தியாவில் ஒரு கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்லாதவர் எல்லாம் அந்த நாட்டில் அதிபர் .......


... :-))))

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது இது சின்னபுள்ளதனமா....ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

இவனுக நாடு உருப்படுமா....

MANO நாஞ்சில் மனோ said...

ஒன்னரை லட்சம் கோடின்னா என்னான்னு இவருக்கு தெரியுமா....?

MANO நாஞ்சில் மனோ said...

கனிமொழியை டீச்சரா அனுப்புங்கப்பா....

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிப்பு நிக்கல..

வைகை said...

கவுன்சிலருக்கு வோட்டு போடகூட தகுதி இல்ல இவருக்கு.! பயிற்சி போதலியோ?

Unknown said...

//ஒரு பேனாவை திருடியதற்கு வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு செக் நாட்டு அரசியல் கெட்டு கிடக்கிறது ....//
இங்க கவுன்சிலர் கூட கணக்கில்லாமல் அள்ளுகிறார்கள்..

Unknown said...

பதிவெழுதிய விதம் மிக ரசனை...

ஆனந்தி.. said...

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html

MANI said...

நான் என்ன சொல்றேன்னா தெரிஞ்சே பேனா திருடுபவர் தெரியாமல் என்னனென்னவோ திருட்டெல்லாம் பன்னமாட்டாரா! நீங்க என்னாடான்னா நம்ம கவுன்சிலர் கூட எல்லாம் கம்பேர் பண்ணிகிட்டு காமெடி பன்றீங்க. கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பு! அவனுங்க ரேஞ்சே வேற

Anonymous said...

/////ஒரு பேனாவை திருடியதற்கு வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு செக் நாட்டு அரசியல் கெட்டு கிடக்கிறது ....
அவர்களுக்கு இந்திய அரசாங்கம் அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை ...///////// hehehe செம நக்கல் தான்.... நம்மாக்கள் கோடி கோடியா ஏப்பம் விட்டுட்டே அடக்கி வாசிக்கினம். இவர் என்னன்னா பேனாவை திருடிட்டு வருத்தம் தெரிவிக்கிறாராம் )))))

Popular Posts