tag:blogger.com,1999:blog-1811239767840097830.post8032493610744042072..comments2023-10-28T15:08:40.403+05:30Comments on அஞ்சா சிங்கம்: மானம்கெட்ட வாக்காள பெருமக்களேஅஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1811239767840097830.post-81370727336195216812011-03-30T11:06:20.735+05:302011-03-30T11:06:20.735+05:30இலவசம் என்று எதுவுமே இல்லை, நாம் பாக்கெட்டில் இருந...இலவசம் என்று எதுவுமே இல்லை, நாம் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை எடுத்து நமக்கே ஒரு ரூபாயை இலவசமாக வழங்கும் வள்ளல் இன்றைய அரசு. படிக்காத பாமர மக்களுக்கு இது புரியாதுன்னு நினைக்கிறோம், ஆனா படிச்சவன் அதை விட அயோக்கியனாய் இருக்கிறான், படித்த மக்கள் வாழும் நகர்ப் புறங்களில் தி.மு.க. அதிகம் வெற்றி பெறுவதே இதற்க்கு சாட்சி. காரணம்? அரசுப் பணியிலுள்ளவர்கள், ஆசிரியர்களுக்கு இந்த அரசு ஒரு போதும் குறை வைப்பதில்லை, இவர்கள் அடிப்பது மொத்தத் தமிழ் நாட்டை, அதைப் பார்த்து கூக்குரல் இடாமளிருக்க இவர்கள் வாயை புத்திசாலித் தனமாக அடைத்து விடுகிறார் மஞ்சள் துண்டு. மக்கள் வாயை அடைக்க இலவசம். இவரது நோக்கம் கொள்ளையடிப்பது, அடித்ததை வெளிநாட்டு வங்கிகளில் போடுவது. மொத்தத் தமிழ நாட்டையும் இந்தாள் விற்று விட்டு பாடையில் எரி போய் விடுவான், நாம் ஆறு கோடி சனம் தலை முறை தலை முறைக்கும் தவிக்கப் போகிறோம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-65514458506854088922011-03-30T09:59:00.886+05:302011-03-30T09:59:00.886+05:30Sunny said...
/////////////////////
தங்கள் வருகைக...Sunny said...<br />/////////////////////<br /><br />தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-83677596638304850192011-03-30T09:58:07.026+05:302011-03-30T09:58:07.026+05:30Sathik Ali said...
நல்லா சொன்னீங்க.எல்லோருக்க...Sathik Ali said...<br /><br /> நல்லா சொன்னீங்க.எல்லோருக்கும் கேட்கட்டும்.<br /><br /> நேர்மையான மக்களே நேர்மையான அரசை உருவாக்க முடியும்.இலவசம் விரும்பும் மக்கள் தேர்வு செய்யும் அரசு ஊழலில் ஊறியதாகவே இருக்கும்.........///////////////////<br />////////////////<br /> ஊழல் செய்வதற்காகவே இப்போதேல்லாம் கட்சிகள் ஆரம்பிக்க படுகிறது ...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-73499716415556107182011-03-30T09:57:08.465+05:302011-03-30T09:57:08.465+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! said..
நன்றி.........//...!* வேடந்தாங்கல் - கருன் *! said..<br />நன்றி.........////////<br /><br />malathi in sinthanaikal said...<br /><br /> சரியான சாட்டையடி பதிவு....இன்றைய அடிப்படை தேவை கல்வியும், மருத்துவமும் தான். <br />///////////////////<br /> நன்றி ...................////////////////<br />போளூர் தயாநிதி said...<br /><br /> சரியான வார்த்தைகள்..<br /> நாட்டு மக்களை இது போன்ற தலையாட்டி பொம்மைகள் போன்று ஆக்கி விட்டார்கள்... என்ன செய்ய.. <br />/////////////////////////////////////<br /> நமக்கு தேவையானதை நாம் தான் கேட்டு பெற வேண்டும் இவர்கள் குடுப்பதை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியாது <br />இராமநாதன் சாமித்துரை said...<br /><br /> அர்த்தமான உரத்த சிந்தனை. செவியுடையோர் கேட்பர்.......<br /><br />நன்றி ......................//////அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-79017475298041762022011-03-30T03:01:26.359+05:302011-03-30T03:01:26.359+05:30எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே கதை தான். எதுவு...எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே கதை தான். எதுவும் புதிதாக நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. மக்களும் என்ன தான் செய்வார்கள்? என்ன தான் செய்ய முடியும்? இலவசம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்த இரண்டு கழகங்கள் தான் தமிழகத்தின் சாபக்கேடு என உறுதியாக தெரிகிறது. இரண்டு கழகங்கள் செய்த ஊழல்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும் நமது ஊரில் வாழும் முட்டாள்கள் தனது கட்சியை பற்றி தம்பட்டம் அடித்து கொள்ள தவறுவதில்லை. சில நேரம் நமது முட்டாள்கள் (தொண்டர்கள்) தனது அம்மாவையும் ஐயாவையும் பற்றி பேசுகையில் சிரிப்பதா அழுவதா என்று புரிவதில்லை. <br /><br />குடும்ப அரசியலை பற்றி இந்திரா காந்திக்கு எதிராக பேசிய ஐயா இன்று அதையே தான் செய்து கொண்டுள்ளார் ஆனாலும் அது அந்த கட்சி தொண்டர்களுக்கு பெரிதாக தெரிவதில்லை. வேகுபல ஊழல்களில் சிக்கிய அம்மா இன்று தான் தருமனின் தங்கை என நடிப்பதும் அந்த கட்சி தொண்டர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அனைத்து மனிதரும் ஒன்று என்று வாழவேண்டிய கால கட்டத்தில் சாதி அரசியல் நடத்தும் சிறிய கட்சிகள். ஒதுக்கிடு என்ற பெயரில் முட்டாள்களை முக்கிய பொறுப்பில் அமர்த்தும் அரசாங்கம். அவலங்களின் பட்டியலோ ஏராளம் ஆனால் அதை எதிர்த்து போராட இயலாதவர்கலாகிவிட்டோம் மக்களாகிய நாம்.<br /><br />இப்படிப்பட்ட சுதந்திரத்தை வாங்கத்தான் அந்த பாடு பட்டார்களோ? இந்த மானமில்லா பிழைப்பை விட ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இருந்திருக்கலாம். அன்று அவர்கள் திருடினர் இன்று நம்மவர்களே நம் தாயகத்தை கூட்டி கொடுக்கும் வேளையில் இடுபட்டுள்ளனர். வெட்க கேடு!Sunnyhttps://www.blogger.com/profile/06888629903935902317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-73122834657375962392011-03-30T02:28:20.821+05:302011-03-30T02:28:20.821+05:30நல்லா சொன்னீங்க.எல்லோருக்கும் கேட்கட்டும்.
நேர்மை...நல்லா சொன்னீங்க.எல்லோருக்கும் கேட்கட்டும்.<br /><br />நேர்மையான மக்களே நேர்மையான அரசை உருவாக்க முடியும்.இலவசம் விரும்பும் மக்கள் தேர்வு செய்யும் அரசு ஊழலில் ஊறியதாகவே இருக்கும்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-92029468529698400792011-03-30T02:19:20.270+05:302011-03-30T02:19:20.270+05:30Entha kazhagam atchikku vandalum adhay kadhai than...Entha kazhagam atchikku vandalum adhay kadhai than. Makkalum enna than seivargal paavam. Padipparivu illatha pamara makkal miga adhigam irukkum nattil kural kodutthal mattum pothathu. Arasu ivargal kaiiyil ulla varaiyil, evanum ivargalin mayirai kooda pidinga mudiyathendra aanavam. Makkalagiya naamo idhai edirthu edhuvum seiya mun varuvathillai. Thiraipadatthil kadhanayagan samudhaya avalangalai ethirthu poradugayil kai kotti rasippom aanal nijatthil naam ethuvume seivathillai enbathu than unmai. <br /><br />ivvaluvu ezhuthiya anja singame, neengal ithai thadukka enna seithullirgal idhuvaraiyil? verum pathivu mattum pothuma?Sunnyhttps://www.blogger.com/profile/06888629903935902317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-74815442555789342082011-03-29T23:53:26.089+05:302011-03-29T23:53:26.089+05:30அர்த்தமான உரத்த சிந்தனை. செவியுடையோர் கேட்பர்.அர்த்தமான உரத்த சிந்தனை. செவியுடையோர் கேட்பர்.இராமநாதன் சாமித்துரைhttps://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-13433315592041961552011-03-29T17:27:27.789+05:302011-03-29T17:27:27.789+05:30சரியான வார்த்தைகள்..
நாட்டு மக்களை இது போன்ற தலையா...சரியான வார்த்தைகள்..<br />நாட்டு மக்களை இது போன்ற தலையாட்டி பொம்மைகள் போன்று ஆக்கி விட்டார்கள்... என்ன செய்ய..போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-49942019569212203022011-03-29T17:15:13.200+05:302011-03-29T17:15:13.200+05:30சரியான சாட்டையடி பதிவு....இன்றைய அடிப்படை தேவை கல்...சரியான சாட்டையடி பதிவு....இன்றைய அடிப்படை தேவை கல்வியும், மருத்துவமும் தான்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-7230083890919857092011-03-29T16:36:46.614+05:302011-03-29T16:36:46.614+05:30ஓட்டு போட மறுபடியும் வந்திருக்கோமில்ல..ஓட்டு போட மறுபடியும் வந்திருக்கோமில்ல..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-86064932838120801852011-03-29T13:42:51.555+05:302011-03-29T13:42:51.555+05:30ரொம்ப லேட்டு...ரொம்ப லேட்டு...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-81876438518780609062011-03-29T13:19:59.051+05:302011-03-29T13:19:59.051+05:30Robin said...
இந்த பிளாக் கூட இலவசமா கிடைத்தத...Robin said...<br /><br /> இந்த பிளாக் கூட இலவசமா கிடைத்ததுதான்!...........///////////////<br />////////////////<br /> இது இலவசம் அல்ல நம்மை வைத்து ட்ராபிக் ரேங்க்கில் கூகிள் சம்பாதிக்கிறது .........<br />கூகிள் என்பது ஒரு நிறுவனம் .......லாப நோக்கிற்கு வேலை செய்கிறார்கள் .<br /> அரசு அப்படியா ?அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-70298966366861844682011-03-29T13:09:12.634+05:302011-03-29T13:09:12.634+05:30இந்த பிளாக் கூட இலவசமா கிடைத்ததுதான்!இந்த பிளாக் கூட இலவசமா கிடைத்ததுதான்!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-52395522254228861842011-03-29T12:45:59.022+05:302011-03-29T12:45:59.022+05:30// இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று...// இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன் //<br /><br />//ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன் தன வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணம் பாதி அவன் வாரிசுகளின் கல்விக்காகவும் மீதி அவனின் முதிய வயதில் மருத்துவதுக்காகவும் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்//<br /><br />நம்ம நாட்ல நடுத்தர குடும்பத்துல பிறந்தவன் என்னைக்கிதான் சந்தோசமா இருந்துருக்கான். வேலை, புள்ளகுட்டி...இந்த மாநிலத்தில் பிறக்க என்ன புண்ணியம் செய்தோமோ..Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-9597516658169938402011-03-29T11:00:53.838+05:302011-03-29T11:00:53.838+05:30logu.. said...
கண்டிப்பாக எல்லோரிடமும் கொண்டு...logu.. said...<br /><br /> கண்டிப்பாக எல்லோரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டிய விசயம் நண்பரே..///////////////<br /><br />நன்றி நண்பா .................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-92033381802547072432011-03-29T11:00:23.814+05:302011-03-29T11:00:23.814+05:30சி.பி.செந்தில்குமார் said...
இலவசங்கள் பார்த்...சி.பி.செந்தில்குமார் said...<br /><br /> இலவசங்கள் பார்த்து மயங்குபவர்கள் நடுத்தர மக்கள் தான்.. படிப்பறிவு குறைவாக உள்ளவ்ர்கள் தான்.. ஆனால் யார் சி எம் என்பதை தீர்மானிக்கற சக்தியும் மெஜாரிட்டியும் அவர்களிடமே இருப்பதுதான் வேதனை..................////////////////////////<br />/////////////////////////<br /> உண்மைதான் நாம் புரிய வைக்க வேண்டும் கல்வியை இலவசமாக பெறும்போது அதனால் கிடைக்கும் லாபம் அவர்களுக்கு தெரியாது அவர்கள் சேமிப்பு கரைவதே கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும் தான் .........................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-19636298515419630242011-03-29T10:58:03.447+05:302011-03-29T10:58:03.447+05:30சி.பி.செந்தில்குமார் said...
>>மானம்கெட...சி.பி.செந்தில்குமார் said...<br /><br /> >>மானம்கெட்ட வாக்காள பெருமக்களே<br /><br /> ம் சொல்லுங்க............/////////////////////<br />இது என்ன அட்டண்டன்சு புது மாதிரி இருக்கு ...............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-10468195543342465592011-03-29T10:57:16.948+05:302011-03-29T10:57:16.948+05:30வைகை said...
மிச்சம் இருப்பது மானம் மட்டும் த...வைகை said...<br /><br /> மிச்சம் இருப்பது மானம் மட்டும் தான் //<br /><br /> இன்னுமா இருக்கு?.............////////////////<br /><br />கொஞ்சம் பேருக்காவது இருக்குன்னு நெனைக்கிறேன் ...................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-7300413013222935742011-03-29T10:56:25.224+05:302011-03-29T10:56:25.224+05:30வைகை said...
தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்ய...வைகை said...<br /><br /> தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது ஒருவிஷயத்தை கவனியுங்கள் .பெட்ரோல் பன்க்கை விட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருபக்கமும் இருக்கும் //<br /><br /> இது உண்மைதான்! இன்றைக்கு காவாலிகள்தான் கல்வித்தந்தையாம்!................./////////////<br />//////////////<br /> ஊருக்குள்ள தாலியை அறுத்துக்கிட்டு ஓடுனது துண்டுபீடியை கிள்ளி குடிச்சது . சாராயம் காச்சினது எல்லாம் கல்வி தந்தை ஆனா இப்படிதான் இருக்கும் ...............................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-49608074292718851542011-03-29T10:53:57.207+05:302011-03-29T10:53:57.207+05:30Chitra said...
வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம...Chitra said...<br /><br /> வலையுலக நண்பர்கள் குறைந்தபட்சம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆசை படுகிறேன் . இந்த இலவசங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன்<br /><br /><br /> .....இந்த இலவசங்களை நம்பி வோட்டு போட<br /> முடிவெடுப்பவர்கள் : வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள்<br /> ratio என்ன?//////////////////////////////////////<br />//////////////////////////<br /> பதிவர்களில் கூட இந்த விழிப்புணர்வு இல்லை குறைந்த பட்சம் அவர்கள் குடும்பத்தையாவது அவர்கள் திருத்த முடியும் ......<br />மருத்துவத்தையும் கல்வியையும் இலவசமாக கேட்டு பெறுவோம் வேரு எந்த இலவசமும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுகிற துணிச்சலை வளர்க்க வேண்டும் ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-40103377108086146472011-03-29T10:50:11.696+05:302011-03-29T10:50:11.696+05:30ஜீ... said...
நச்...............
////////////
வரு...ஜீ... said...<br />நச்...............<br /><br />////////////<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா ............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-37817360063285800162011-03-29T10:45:12.164+05:302011-03-29T10:45:12.164+05:30விக்கி உலகம் said... மாப்ள செருப்பால அடிச்ச பதிவு....விக்கி உலகம் said... மாப்ள செருப்பால அடிச்ச பதிவு..........நாம கூவறது நம்மோட கடமை மட்டுமல்ல மக்களோட அறியாமையும் சேர்ந்து அதில் வெடிக்கும் என்று நம்புவோமாக......./////////////////////<br />//////////////////////////////<br />இவனுங்களுக்கு வெறும் செருப்படி மட்டும் பத்தாது சாணி தொட்டு அடிக்கணும் ...............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-70515540841321270572011-03-29T10:44:01.930+05:302011-03-29T10:44:01.930+05:30MANO நாஞ்சில் மனோ said...
எலேய் மக்கா கல்வியு...MANO நாஞ்சில் மனோ said...<br /><br /> எலேய் மக்கா கல்வியும் மருத்துவமும் இந்த நாதாரி பயலுக கண்ட்ரோல்லல்லா இருக்கு...///<br />////////////////////////<br /><br />சாராயம் வித்தவன் எல்லாம் இப்போ கல்வி தந்தையாம் ................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-65901948528325628672011-03-29T10:43:01.261+05:302011-03-29T10:43:01.261+05:30தமிழ் 007 said...
இவனுங்களும் திருந்த மாட்டான...தமிழ் 007 said...<br /><br /> இவனுங்களும் திருந்த மாட்டானுங்க நம்ம மக்களும் திருந்தமாட்டாங்க நண்பா!<br /><br /> உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.. <br />//////////////////<br /> நன்றி நண்பா ........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.com